1991 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த பொன்வண்ணன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமான இந்த நடிகை 90களில் பிரபலமாக நடித்த நடிகைகளின் முன்னணியில் இருந்தவர்.
மேலும் இவர் தனது ஆசாத்திய நடிப்பு திறமையாலும், நடன திறமையாலும் முன்னணி கதாநாயகர்களாக தமிழ் திரை உலகில் நடித்த நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்து தனது அபார திறமையை வெளிப்படுத்தியவர்.
இதனை அடுத்து இவரது நடிப்பில் வெளிவந்த சின்ன கவுண்டர் படத்தைப் பற்றி இவர் ஓப்பன் டாக் தந்துள்ளது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இவர் எந்த படத்தில் நடிக்கும் போது எந்த படத்தில் பம்பரம் விடக்கூடிய காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். பம்பரம் விடுதலில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்கள் சுகன்யா வயிற்றில் பம்பரம் விடலாம் என்பது போல சித்தரிக்கப்படும் காட்சியை பற்றி தான் இவர் பேசியிருக்கிறார்.
இப்போது அந்த பிரபலமான நடிகை யார் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். ஆமாம் நீங்கள் யூஸ் இருப்பது மிகவும் சரியான ஒன்றுதான் நீங்கள் நினைப்பது போல் சுகன்யா தான் அந்த நடிகை சுகன்யா.
தற்போது இது போன்ற பம்பரம் விடும் காட்சியில் அவன் நடிப்பதை சற்று கூட ஆபாசமாக நினைக்கவில்லை என்பதை தற்போது கூறி பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.
மேலும் இயக்குனர் தன்னிடம் கேட்ட பிறகுதான் கடைசியில் வயிற்றில் பம்பரம் விடும் காட்சியை மிக அழகாக எடுத்ததாக கூறியிருக்கிறார்.
இதை எடுத்து ரசிகர்கள் அனைவரும் இப்போது எந்த விதமான எதிர்பார்ப்பும், சம்பந்தத்தையும் கேட்காமல் இயக்குனர்கள் நடிகைகளிடம் நடந்து கொள்ளும்போது அப்போது எவ்வளவு முக்கியமான காட்சி என்றாலும் நடிகைகளிடம் விளக்கி அதை புரிந்து கொள்ளும்படி தெரிவித்த பின் அதை எடுத்திருக்கிறார்கள் என்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று.
இதுபோல இப்போது வரும் இயக்குனர்களும் இருந்தால் பெண் நடிகைகளுக்கு சங்கடம் ஏற்படாது என்பதை குறிப்பாக உணர்த்தி இருக்கிறார்கள்.
இந்த படத்தில் பம்பரம் விட்ட சீனை போல இதுவரை எந்த ஒரு படத்திலும் இதுபோன்ற சீன்கள் அமையாமல் இருப்பதை இந்த படத்துக்கு ஒரு பிளஸ் என்பதையும் உணர்த்தி இருக்கிறார்கள்.