நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரபல இளம் நடிகர் தனுசை திருமணம் செய்து கொண்டு கடந்த 18 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்தார் நட்சத்திர தம்பதிகளாக அறியப்பட்ட இருவரும் கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
இந்நிலையில் விவாகரத்து முடிந்து சரியாக ஒரு ஆண்டு நினைவு பெற்றிருக்கிறது. விவாகரத்தினால் ஏற்பட்ட மன உடைச்சலை உடற்பயிற்சி செய்வது புத்தகங்கள் படிப்பது யோகா மற்றும் தியானம் செய்வது உள்ள டாக்டரை தொடர்ச்சியாக மேற்கொண்டு தன்னை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள முயற்சி செய்து வருகிறார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்தின் முதல் மகளான இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
ஐஸ்வர்யாவும் தனுஷும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த பொழுது இருவரும் தங்களுடைய திருமண பந்தத்தை முடித்துக் கொள்வதாக கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி அறிவித்தனர்.
இது ரசிகர்களை அதிர்ச்சியில் வாழ்த்தியது. அவர்கள் வெளியிட்ட அந்த அறிக்கையில் நாங்கள் திருமண பந்தத்தை முடித்துக் கொண்டாலும் கூட நண்பர்களாகவும் எங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்களாகவும் ஒருவருக்கொருவர் நலம் விரும்புவதாகவும் தொடர்ந்து பயணிப்போம் எங்களுடைய பயணத்தில் வளர்ச்சி புரிதல் சரிபடுத்திக் கொள்ளுதல் மற்றும் மாற்றி அமைத்தல் என எத்தனை நாள் இருந்தோம்.
இன்று நாங்கள் எங்கள் பாதையில் புரியும் இடத்தில் நிற்கிறோம் தயவுசெய்து எங்களுடைய முடிவை மதித்து எங்களுடைய தனிமனித உரிமையை மதித்து நடந்து கொள்ளுங்கள் என்று அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் இவர்களுடைய பிரிவை தொடர்ந்து பல்வேறு முறையில் இருவரையும் சேர்ந்து வாழ பல முயற்சிகளை செய்தனர் இவருடைய குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள்.
ஆனால், அவை எதுவும் பலனளிக்கவில்லை. தொடர்ந்து தன்னுடைய மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி செய்து வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஒரு வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.