நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்க கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.
இந்த புகைப்படத்தில் செர்ரி பழம் போல சிவப்பு நிறத்தில் இருக்கும் குட்டையான டிரெஸ்ஸை போட்டு ரசிகர்களின் மனதை கெடுத்து விட்டார்.
அவர்களின் மனதில் இருக்கும் அந்த ஆசைக்கு தீனி போடக்கூடிய வகையில் இவரது முன் அழகு எடுப்பாக இந்த புகைப்படங்களில் தெரிவதால் அப்படியே பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் இந்த போட்டோவை வைரலாக தெறிக்க விட்டார்கள்.
மேலும் சிரித்தபடி இவர் சாய்த்து நின்று தந்திருக்கும் போஸ்சை பார்த்து உடன் நாங்கள் வந்து நின்று கொள்ளலாமா என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.
கே ஜி எஃப் நாயகியான ஸ்ரீநிதி ஷெட்டி ஹார்ட் போட்டோக்களை வெளியிடுவதில் என்றுமே பஞ்சம் வைத்ததில்லை. இவர் வித விதமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் சில்மிஷங்களை மூட்டி விடக் கூடியவர்.
இதனால் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் அதிகம் வந்துள்ளது. மிஸ் சுப்ர நேஷனல் பட்டம் பெற்ற பிறகுதான் திரைப்பட வாய்ப்புகள் அதிகம் வந்தது.
இதனை அடுத்து 2018 ஆம் ஆண்டு வெளியான கேஜிஎப் படத்தில் யாஷ்வுடன் இணைந்து அறிமுகமான இவர் இந்த படம் பட்டையை கிளப்பியதின் காரணத்தால் பல படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பை பெற்றார்.
அந்த வரிசையில் இவருக்கு தமிழில் விக்ரமுடன் இணைந்து நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. கோப்ரா படத்தில் இவர் விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார். ஆனால் இந்த படம் சொல்லிக் கொடுங்கள் கொள்ளும்படி வெற்றியை இவருக்கு தரவில்லை.
எனினும் இவர் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் இயக்குனர்கள் இவருக்கு அடுத்தடுத்த படங்களை தந்து வருகிறார்கள். மேலும் படங்களின் வாய்ப்பை அதிகமாக பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கலர் கலர் போட்டோசை வெளியிட்டு ரசிகர்களின் காட்டில் மழையை பெய்ய வைப்பார்.
அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டிருக்க கூடிய புகைப்படம் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.