“யப்பா… கண்ட்ரோல் பண்ணவே முடியல..” – அதை காட்டி தெறிக்க விடும் திவ்யா துரைசாமி..!

செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய நடிகை திவ்யா துரைசாமி தற்போது திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

விரைவில் ஹீரோயினாகவும் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தபோது தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தவர் நடிகை திவ்யா துரைசாமி.

சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் முக்கியமான இடத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான குற்றம் குற்றமே என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார்.

இணைய பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக வளம் வருவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார் அம்மணி. மேலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் சிரிப்பு வாய்ப்பு கிடைக்கும் எனவும் நம்புகிறார்.

அதற்கேட்டார் போல இவருக்கு ஏற்ற பாத்திரங்கள் இவருக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றன. விரைவில் ஹீரோயினாகவும் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக நடிகைகள் என்றாலே அரசியல் பற்றிய கருத்துக்களை கூற தயங்குவார்கள்.

ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு சாதகமாக அந்த கட்சிக்கு ஆதரவாக நின்று கொண்டு எந்த ஒரு விஷயத்தை அனுப்பினாலும் அந்த விஷயத்தில் சரியான கருத்தை ஒருவாரால் கூற முடியாது ஒரு கட்சி சார்பாக சில பதிவுகளை எழுதி ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை குறைத்துக் கொண்டார் திவ்யா துரைசாமி என்று கூறலாம்.

இதன் காரணமாகவே நடிகைகள் தங்கள் மீது எந்தவிதமான ஒரு அரசியல் கட்சி வாடையோ அல்லது சாதி ரீதியாக வாடையோ பட்டுவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்கள். காரணம் ஒரு கட்சிக்கு ஆதரவாக நாம் பேசும்பொழுது மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் நம்மை எளிமையாக புறந்தள்ளி விடுவார்கள்.

அது நடிகைகளுக்கு மிகப்பெரிய ஒரு பின்னடைவு என்று பார்க்கலாம். எனவே நடிகைகள் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார்கள்.

அவர்களால் தான் முன்னணி நடிகையாக சினிமாவில் ஜொலிக்க முடியும். அப்படியே அரசியல் பேசினாலும் தங்களுடைய மார்க்கெட் காலியான பிறகுதான் அரசியல் பக்கமே தலை காட்டுவார்கள். இதனை நாம் நிஜத்தில் பார்த்து வருகிறோம்.

ஆனால் மார்க்கெட் உருவாக்குவதற்கு முன்பே நடிகை திவ்யா துரைசாமி குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவராக அடையாளப்படுத்திக் கொண்டு தன்னுடைய ரசிகர் கூட்டத்தை குறித்துக் கொண்டார் என்று கூறலாம்.

இருந்தாலும் தொடர்ந்து தனக்கான சினிமா வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வரும் திவ்யா துறை சாமி தற்போது தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் அளவுக்கு கடற்கரையில் கவர்ச்சி உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்ற இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தேவையான இடத்தில் துணி இல்ல.. தேவையில்லாத இடத்தில் நிறைய துணி.. மோசமான கவர்ச்சியில் “வாத்தி” சம்யுக்தா மேனன்..!

தேவையான இடத்தில் துணி இல்ல.. தேவையில்லாத இடத்தில் நிறைய துணி.. மோசமான கவர்ச்சியில் “வாத்தி” சம்யுக்தா மேனன்..!

29 வயதாகும் நடிகை சம்யுக்தா மேனன் கடந்த 1995 ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர். வணிகவியல் துறையில் …