உத்திரபிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட அனைக்கா சினிமாவில் கவர்ச்சி நாயகியாக நடிக்க ஆரம்பித்தார். மேலும் தனது கட்டழகு மேனியை காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து கொண்டார்.
ஆரம்ப காலத்தில் ஹிந்தி படத்தின் நடிக்க ஆரம்பித்த இவர் தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார். தமிழைப் பொறுத்தவரை காவியத்தலைவன் என்ற படத்தில் நடித்த இவர் வலைத்து வளைத்து களத்தில் காட்டி ரசிகர்களை திக்கு முக்காட வைத்து விட்டார்.
இதனை அடுத்து பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.மேலும் கவர்ச்சியை அதிக அளவு காட்டி நடிப்பதால் இவருக்கு என்று ரசிகர்களுக்கு கூட்டம் தனியாக உள்ளது.
அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் எப்போது புகைப்படங்களை வெளியிடுவார் என்று காத்திருக்கும் ரசிகர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் எனது புகைப்படங்களை விடுவிக்க குஷிப்படுத்துவார்.
அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டிருக்க கூடிய புகைப்படத்தில் டைட் ஜீன்ஸ் பேன்டை போட்டு ரெட் கலர் பனியன் அணிந்து ரசிகர்களிடம் ரகளை செய்திருக்கிறார்.
இதில் சிந்தாமல் சிதறாமல் முன்னழகை எடுப்பாக தெரியக்கூடிய வகையில் இவர் ஒரு ஷாப்பிங் சென்றிருப்பது போல புகைப்படங்கள் அனைத்தும் உள்ளது.
மேடம் பாக்கெட்டில் கைவிட்டபடி அவர் பார்த்திருக்கும் பார்வையில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் கனவு பீஸ் ஆக போகிவிட்டது என்று கூறலாம்.
இதில் மயக்குகின்ற கட்டழகை காட்டி காளைகள் அனைவரையும் திணற வைத்திருக்கும் இந்த போட்டோசுக்கு அதிக அளவு லைக் கொடுத்து இருக்கிறார்கள். மேலும் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை திணறடிக்க வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.
தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விடுவதோடு விரைவில் இவருக்கு புதிய பட வாய்ப்பு வந்து சேரும் என்பதை உறுதியாக கூறி இருக்கிறார்கள்.
இதனை அடுத்து இவர் மிகுந்த மகிழ்ச்சிகள் இருப்பதால் இவரது காட்டில் அடை மழை என்று கூறலாம்.