நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர்தான் நடிகை மீரா மிதுன்.
தன்னைத்தானே சூப்பர் மாடல் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட இவர் அந்த நிகழ்ச்சியில் செய்த சேட்டைகள் இவ்வளவுதான் என்று இல்லை. உச்சகட்டமாக பிரபல இயக்குனரும் சகா பிக் பாஸ் போட்டியாளராக இருந்த இயக்குனர் சேரனின் குணத்தை அடித்து நொடிக்கும் விதமான ஒரு வேலையில் ஈடுபட்டார்.
என்னை வேண்டுமென்று இடுப்பில் வைத்து அழுத்தினார் என்று பகிரங்கமான குற்றச்சாட்டை வைத்து பரபரப்பை கிளப்பினார் மீரா மிதுன். இப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த இவர் பிக் பாஸ் வீட்டுக்கு வெளியே வந்த பிறகுதான் நிஜமான சர்ச்சைகளே ஆரம்பித்தது.
இவர் மீது பண மோசடி மற்றும் சாதி ரீதியான பேச்சுக்கள் என அடுத்தடுத்த சர்ச்சைகள் இவரை சுற்றி கொண்டிருந்தது. இதனால் கைது செய்து சிறையில் கூட அடைக்கப்பட்டார் நடிகை மீரா மிதுன்.
தற்பொழுது ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியவில்லை. இவரை பிடிக்க தடுத்தல் வேட்டை தொடர்ந்து வருகிறது. தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை மீரா மிதுன்.
தொடர்ந்து பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு சர்ச்சைக்கு பேர் போன நடிகையாக மாறிய இவர் நிஜ வாழ்க்கையிலும் பல்வேறு சர்ச்சைகளை தாங்கிக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இடையில் தன்னைவிட வயது குறைவான ஒரு நபருடன் சேர்ந்து கொண்டு இவர் செய்த லூட்டிகள் ஏராளம். இந்நிலையில், மேலாடை இன்றி இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.
ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு படுகிளமரான உடை அணிந்து கொண்டு இணையத்தில் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார் அம்மணி.
மேலாடை எதுவும் அணியாமல் தன்னுடைய முன்னழகு இரண்டையும் இரண்டு கைகளால் தாங்கியபடி வாயில் சிகரெட்-உடன் போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளம்பி இருக்கிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரை சகட்டு மேனிக்கு விளாசி வருகின்றனர்.