எப்போதுமே பாதியை காட்டு உசுப்பேத்தும் புஷ்பா @ ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது முழுதும் மூடிக்கொண்டு புடவையில் தரிசனம் தந்திருக்கிறார். இதை பார்த்து அந்தத் எல்லோரா தேவதை நம் மனதுக்குள் பவனி வந்து விட்டது என்று ரசிகர்கள் அனைவரும் நக்கலாக கூறி இருக்கிறார்கள்.
மேலும் மங்களகரமான மஞ்சள் நிற பட்டில் இவர் எடுப்பாக காட்சி தருவதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மனதுக்குள் ஏதேதோ எண்ணங்கள் கரைபுரண்டு ஓடுவதாக கூறியிருக்கிறார்கள்.
ஆரம்ப காலத்தில் விமான பணி பெண்ணாக பணியாற்றிய இவர் மாடல் உலகில் கால் பதிக்க விரும்பினார். அதன் பிறகு இவருக்கு திரை வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
தன்னுடைய திறமையால் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெயர் கொடுத்தது என்னவென்றால் புஷ்பா புருஷன் காமெடி தான்.
இந்த காமெடி டிராக்கில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து கலக்கி இருப்பார். இன்று வரை மனதை நீங்காமல் நின்றிருக்கும் இந்த சீன் னை டூ கே கிட்ஸ்ம் விரும்பி பார்க்கும் காட்சியாகும்.
சினிமாவை மட்டும் நம்பினால் வாழ்க்கை சரியாக வராது என்பதை உணர்ந்து கொண்ட இவர் சீரியல்களிலும் விடாப்படியாக நடித்து வருகிறார். இதனால் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்துக்கு சொந்தக்காரரான இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைப்பார்.
அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் தங்கப்பதுமையாக பட்டுப்புடவையில் தேவதை போல காட்சி அளித்திருப்பதை பார்த்து தான் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
மேலும் இந்த புகைப்படத்துக்கு தேவையான அனைத்து லைக்குகளையும் இவர்கள் வாரி தந்ததால் ரேஷ்மாவும் குஷியில் இருக்கிறார்.
சீரியல்களோடு நின்று விடாமல் விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற வெப் தொடரில் நடித்து மிகச் சிறந்த பெயரை பெற்றிருக்கிறார்.
இளசுகள் அனைத்தும் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள். இந்த புகைப்படத்தில் முல்லைப் பூவை தலை நிறைய சூடிக்கொண்டு எதற்காக இவர் நானி, கோனி இப்படி நிற்கிறார் என்பது தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகிவிட்டார்கள்.