சட்டம் படித்த மேதாவியான மாள்விகா ஷர்மா 2018 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். இதனை அடுத்து இவருக்கு தமிழில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி வந்தது.
அந்த வரிசையில் இவர் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா ,ஜெய் ,ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த காபி வித் காதல் திரைப்படத்தில் தியா என்ற கேரக்டரில் பக்குவமாக நடித்திருந்தார்.
இந்த படத்திற்கு பிறகு தமிழில் புதிய பட வாய்ப்புகள் கட்டாயம் வரும் என்று நினைத்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவரின் இன்ஸ்டா கிராம் பக்கத்தை சுமார் 1.4 மில்லியன் பேர் தொடர்கிறார்கள்.
எப்போதுமே புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெய் மறந்து விட்டார்கள்.
இந்த புகைப்படத்தில் இவர் பாவாடை தாவணியை அணிந்ததோடு மட்டுமல்லாமல் கையில் ஒற்றை பூவை வைத்து எதற்காக காத்திருக்கிறார் என்ற கேள்வியை ரசிகர்கள் கிளப்பி விட்டிருக்கிறார்கள்.
மேலும் இந்த புகைப்படத்தில் இவர் அணிந்திருக்கும் நகைகள் ஜொலிப்பது போல இவரது மேனி அழகை பலரும் பார்த்து தன்னை மறந்து விட்டதாக கமெண்டில் பதிவு செய்திருக்கிறார்கள்.
பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி இருக்கும் இந்த போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.இளசுகள் அனைவரும் இந்த போட்டோசை திரும்பத் திரும்ப பார்த்து லைக்களை அள்ளித் தந்திருக்கிறார்கள்.
நிச்சயமாக இந்த புகைப்படத்தை எந்த ஒரு இயக்குனரோ தயாரிப்பாளரோ பார்த்தால் இவருக்கு கண்டிப்பாக புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று உறுதியாக கூறி இருக்கிறார்கள்.
இளசுகளின் மனதில் ஏதேதோ எண்ணங்களை தூண்டிவிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை பார்த்து பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
மேலும் முன்னழகு, பின்னழகு என்று எதையும் விட்டு வைக்காமல் அத்தனையும் எடுப்பாய் இருக்கும் இந்த போட்டோஸ் ரசிகாஸ் மனதில் தளம் போட வைத்து விட்டது.