நடிகை கிரண் வட நாட்டு பெண் என்றாலும் பார்ப்பதற்கு தென்னாட்டுச் சாயல் இருப்பதால் ரசிகர்கள் விரைவில் இவரை அவர்களின் கனவு கன்னியாக ஏற்றுக் கொண்டார்கள். தமிழை பொறுத்தவரை இவர் சீயான் விக்ரத்தோடு இணைந்து ஜெமினி படத்தில் நடித்திருப்பார்.
இந்த படத்தில் இவர் ஓ போடு பாடலுக்கு ஆடிய ஆட்டத்தில் தமிழகமே அதிர்ந்தது என்று கூறும்படி இளசுகளின் மனதில் இடம் பிடித்துக் கொண்டார். அடுத்த பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.
எனினும் முதல் படத்தைப் போல சொல்லிக் கொள்ளும்படி மற்ற படங்கள் இவருக்கு அமையாத காரணத்தால் எந்த கேரக்டர் ரோலாக இருந்தாலும் செய்யலாம் என்று முடிவெடுத்து குட்டி குட்டி வேடங்களில் நடித்திருந்தார்.
இப்போதும் இவருக்கு சரியாக படங்கள் வராத காரணத்தால் கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டு விட்டு ஐட்டம் பாடல்களுக்கு ஆட கூடிய லெவலுக்கு இறங்கிவிட்டார்.
இதிலும் மண் விழுந்து விட இவருக்கு சினிமா வாய்ப்புகள் இல்லை என்ற நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவதோடு இதையே ஒரு தொழிலாக மாற்றி பணத்தினை சம்பாதித்து வருகிறார்.
இப்படி இவர் வெளியிடக்கூடிய தாறுமாறான கிளாமரில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வரக்கூடிய வேளையில் இவர் புடவையில் தற்போது போட்டிருக்கும் போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவருமே மட்டையாகி விட்டார்கள்.
இந்தப் புடவையில் எதற்கு இவர் முந்தானையை போட்டு இருக்கிறார் என்று கேட்கத் தூண்டும் அளவுக்கு முன்னழகை அப்படியே முந்தானியை நழுவ விட்டு காட்டி இருக்கும் அந்த அழகை இளசுகள் அனைத்தும் ஜூம் செய்யாமல் பார்த்து வருவதால் இணையத்தில் பரவலாக பார்க்கப்படக்கூடிய ஃபோட்டோ ஆகிவிட்டது.
மேலும் ரசிகர்கள் அனைவரும் இவர் கேட்காமல் லைக் மழையை இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு போட்டுத் தந்திருக்கிறார்கள்.
என்னதான் கட்டவிழ்த்த கவர்ச்சியை காட்டினாலும் இவருக்கு இனி திரைப்பட வாய்ப்புகள் வராது என்பது தெரிந்தும் ஆன்ட்டியான பின்னும் இவர் ஆத்துமீறி இளம் நடிகைகளுக்கு கவர்ச்சி காட்டி இருப்பது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.