“நான் சூடான மோகினி.. கை தீண்டாத மாங்கனி..” – உடலோடு ஒட்டிய உடையில் “சந்திரலேகா” ஸ்வேதா பண்டேகர்..!

பிரபல சீரியல் நடிகை ஸ்வேதா பண்டேகரின் கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சந்திரலேகா என்ற சீரியல் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராக மாறினார் நடிகை ஸ்வேதா பண்டேகர்.

ஆனால் கடந்த 2007 ஆம் ஆண்டு இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். அதன் பிறகு வள்ளுவன் வாசுகி, பூவா தலையா, பயணங்கள் தொடரும், மீராவுடன் கிருஷ்ணா, வீரசோழன், இதயம் திரையரங்கம், நான் தான் பாலா, பூலோகம் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

வள்ளுவன் வாசுகி மற்றும் மீராவுடன் கிருஷ்ணா போன்ற திரைப்படத்திலும் ஹீரோயினாகவும் நடித்திருந்தார். தொலைக்காட்சிகளில் 2009 ஆம் ஆண்டு ஒளிபரப்பான மகள் என்ற சீரியல் சிறப்பான என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் வரை கிட்டத்தட்ட 2300 எபிசோடுகள் ஓடிய இந்த சீரியலில் ஆரம்பம் முதல் முடிவு வரை நடித்திருந்தார்.

சந்திரலேகா இந்த சீரியல் தான் இவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாற்றியது. தொடர்ந்து சமீபத்தில் திருமணமும் செய்து கொண்டார் நடிகை ஸ்வேதா பண்டிகை 37 வயதில் தன்னுடைய திருமணத்தை செய்து கொண்டார்.

இந்த புகைப்படங்களை சமீபத்தில் இணையத்தில் வெளியிட்டிருந்தார் அம்மணி. சந்திரலேகா சீரியல் முடிவதற்காகவே காத்திருந்திருக்கிறார் ஸ்வேதா பண்டேகர். அந்த சீரியல் முடிந்த கையோடு தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார்.

பல்வேறு திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வந்த இவர் தற்பொழுது பிரபல தொகுப்பாளர் மால் முருகா என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய திருமணத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தன.

இந்நிலையில் உடலோடு ஒட்டிய உடையில் கவர்ச்சி உடையில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் ஸ்வேதா பண்டேகர். இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Summary in English : Actress Shwetha Bandekar recently made headlines when her latest photos went viral on social media. Fans have been eagerly awaiting her latest pictures and were thrilled to see them.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …