அந்த நடிகர் என்னை உடல் ரீதியாக பாடாய் படுத்தி எடுத்தார்..! – நடிகை ரஞ்சிதா அதிர்ச்சி தகவல்..!

90களில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரஞ்சிதா. பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் இவர் பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் தனிமையில் இருந்த வீடியோ காட்சிகள் வெளியான பிறகு ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் போய்விட்டது.

அவ்வப்போது மீடியாக்களில் தோன்றி தன்னுடைய தற்போதைய நிலையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இவர் சமீப காலமாக பெங்களூரில் உள்ள ஒரு ஆசிரமத்தில் அந்த ஆசிரமத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்து வருகிறார்.

மேலும் தன்னுடைய பெயரையும் மா ஆனந்தமாயி என்று மாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த தகவல் தான் கடைசியாக இவரை பற்றி வெளியான ஒரு தகவல் பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் நடிகர் ரஞ்சிதா குறித்த ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

ஒருமுறை நடிகை ரஞ்சிதா ஒரு பேட்டியில் பேசிய பொழுது நடிகர் அர்ஜுனுடன் கர்ணா என்ற திரைப்படத்தில் நடிக்கும் பொழுது உடல் ரீதியாக நடிகர் அர்ஜுன் என்னை துன்புறுத்தினார் பாடாய்படுத்தினார் என்று பேசி இருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பயில்வான் ரங்கநாதன். தற்போது ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதாவது நடிகர் அர்ஜுன் பற்றி சினிமாவில் இருக்கக்கூடிய அனைவருக்கும் நன்றாக தெரியும்.

ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் அந்த பெண் மீது தன்னுடைய கைவிரலை கூட வைக்க மாட்டார். அப்படி ஒரு மனிதர் மீது அபாண்டமான குற்றச்சாட்டு வைத்திருக்கிறார் நடிகை ரஞ்சிதா என்று கூறியிருந்தார்.

மேலும் நடிகர் அர்ஜுன் ஒரு தீவிர ஆஞ்சநேயர் பக்தர் என்பது எல்லோருக்கும் தெரியும் இப்படி இருக்கும் பொழுது அவர் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்.

சினிமாவில் யார் யாரோ என்னென்னமோ செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களை பற்றி எல்லாம் இந்த புகார் வருவதில்லை. ஆனால், ஒழுக்கமாக இருக்கும் நடிகர்களை பற்றி தான் புகார்கள் வருகிறது என்று வேதனை தெரிவித்து இருந்தார் பயில்வான் ரங்கநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary in English : Actress Ranjitha recently made shocking allegations against actor Arjun, claiming that he had misbehaved with her in a way that was inappropriate and unacceptable. This news has sent shockwaves across the entertainment industry and sparked a huge debate about the role of power and privilege in the industry.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …