கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் ஹிடன் பார்க் என்ற ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஒரு ஆய்வு அதானி நிறுவனத்தை நிலைகுலைய வைத்துள்ளது என்பது நாம் அறிந்த ஒன்றே.
அந்த ஹிட்டன் பர் கருகையில் அதானி அவர்களின் நிறுவனம் ஷேர் மார்க்கெட்டில் செய்த பல ஏமாற்று வேலைகளை ஆதாரங்களுடன் நிறுவியுள்ளது.
அதானின் இந்த அசுர வளர்ச்சிக்கு காரணம் மோடி அவர்களின் ஆட்சிதான் என எதிர் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்த நிலையில் அதானி பற்றிய ஹிடன் பார்கின் அறிக்கை எதிர்க்கட்சிகளுக்கு ஒரு துண்டு சீட்டு ஆகி உள்ளது.
அதானிக்கும் மோடிக்கும் உள்ள உறவை அதானின் வளர்ச்சிக்கும் மோடி அவர்களின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கும் உள்ள உறவை பாராளுமன்றத்தில் திரு ராகுல் காந்தி அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் ஆதாரங்களுடன் காட்டி இருந்தார்.
மேலும் தனது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலானஅரசியல் பயணத்தில் அதானி பற்றியும் மோடி அவர்களின் ஆட்சி பற்றியும் பல இடங்களில் ராகுல் காந்தி பேசி வந்தார்.
எதிர்க்கட்சிகள் அதானி பற்றி எத்தனை கேள்விகள் எழுப்பினாலும் மோடி அவர்களின் அமைச்சர் அவர்களோ அல்லது அதிகாரிகள் மட்டத்திலோ இருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை தரப்படவில்லை.
மோடி அவர்கள் இதற்கு பதில் சொல்லியே தீர வேண்டும். அதுவரை தங்கள் ஓயப் போவதில்லை என திரு ராகுல் காந்தி அவர்கள் பத்திரிகையாளர்கள் முன் சூல்ரைத்துள்ளார் .