தளபதி விஜய்-ன் அம்மா இந்த சீரியலை தான் பார்ப்பார்களாம் !

திரைப்படங்களை விட அதிகமான இல்லத்தரசிகளின் மனம் கவர்வது டிவி சீரியல்கள் தான். இதற்கு பெரிய பெரிய பிரபலங்களும் விதிவிலக்கில்லை. தற்பொழுது நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் தற்பொழுது அளித்த பேட்டி ஒன்றில் அவருக்கு எதிர்நீச்சல் சீரியல் மிகவும் பிடித்திருப்பதாகவும் அதை தொடர்ந்து பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் விஜய் டிவியிலிருந்து சீரியல்கள் பார்ப்பதாகவும் அதைப் பார்த்த பிறகுதான் பிவிஆர் பண்ணுவேன் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே ரஜினிகாந்த் வீட்டிலும் எதிர்நீச்சல் சீரியல் தொடர்ச்சியாக பார்ப்பார்கள் என்றும் ஒரு தகவல் வெளியாகியிருந்தது.

சன் டிவியில்  ஒளி ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலை கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் இயக்குகிறார். இவர் இயக்கிய அனைத்து சீரியல் மி ஹிட்டடித்தது தற்பொழுது இந்த சீரியல்  டிஆர்பி நம்பர்யிலும்  ஒன் இடத்தைப் பிடித்து வருகிறது.

இந்த  சீரியல் இரவு ஒன்பது முப்பது மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரசிகர்கள் இந்த சீரியலை பார்ப்பதற்காகவே காத்துக் கிடக்கிறார்கள். இந்த சீரியல் ஆணாதிக்கத்தை பற்றியும் அதிலிருந்து பெண்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் எனவும் கூறுகிறது.

இதில் ஆதி குணசேகரனாக  நடிக்கும் மாரிமுத்து எதார்த்தமாக நடித்து வருகிறார். இவர் தான் இந்த சீரியலின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். அந்த அளவுக்கு இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுவருகிறது.

சீரியலின் ஒவ்வொரு எபிசோடும் யூடியூபில் அதிகமான வியூஸ் பெரும். ஆனால் இந்த சீரியலின் ப்ரோமோ கூட டப் கொடுக்கும் அளவிற்கு வியூஸ் பெறுகிறது. இப்படி இருக்க ஷோபா சந்திரசேகர் பேட்டி ஒன்றில் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களை தொடர்ந்து பார்த்து வருவதாகவும்.

மேலும் எதிர்நீச்சல்  சீரியலை பார்ப்பதாகவும் கூறியுள்ளார். இந்த வருடன் சிறந்த சேரியலுக்கான அவார்டை இந்த சீரியல் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீரியலின் ப்ரோமோ எப்படா வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதுபோல பல சுவாரசியமான சினிமா செய்திகளை உடனுக்குடன் காண நம்ம தமிழகம் இணையதளப்பாக்கத்தை தொடர்ந்து படியுங்கள். இந்த பதிவு பிடித்திருந்தால் உங்க நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …