“ஆள் இல்லாத இடத்துல வச்சி பாக்கணும் போல தோனுதே…” – சூட்டை கிளப்பும் நிவேதா தாமஸ்..!

நடிகை நிவேதா தாமஸ் ( Nivetha Thomas ) தமிழில் 90 ‘s கிட்சின் ஃபேவரைட் தொலைக்காட்சி தொடர்களான ‘மை டியர் பூதம்’, ‘ராஜ ராஜேஸ்வரி’, ‘சிவமயம்’ போன்ற பல்வேறு சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர்.

இதை தொடர்ந்து சில மலையலா படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கினார்.மேலும் தமிழில் தளபதி விஜய் நடித்த ‘குருவி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின்னர் ‘போராளி’ படத்தில் நாயகியாக மாறினார்.

இதை தொடர்ந்து, நவீன சரஸ்வதி சபதம் படத்தில் ஹீரோயினாக நடித்தாலும், இவருக்கு தற்போது வரை, பெரிய நட்சத்திரங்கள், படங்களில் தங்கை, மகள் போன்ற கதாபாத்திரம் தான் கிடைக்கிறது.

இவரை சிறிய வயதில் இருந்து, சீரியல் மற்றும் படங்களில் பார்த்து வருவதனாலோ என்னவோ… தமிழில் ரசிகர்கள் மனதில் இவரால் ஹீரோயினாக நிலைக்க முடியவில்லை.

ஆனால் தெலுங்கில் அம்மணி அடுத்தடுத்து பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து கலக்கி வருகிறார்.சமீபத்தில் இவர் நடிகர் பவன் கல்யாணுடன் வக்கீல் சாப் படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.எப்போதும் சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும், நிவேதா தாமஸ், அவ்வப்போது சோசியல் மீடியாவில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது, தெலுங்கில் அவருடைய ரசிகர் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போகிறார்.

அதனால் சமீப காலமாக கவர்ச்சி காட்டுவதிலும் தாராளம் காட்டுகிறார் அம்மணி. சமூக ஊடகங்களில் ஆக்டிவாக வலம் வரும் இவர் தற்போது,அழகான புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ஆள் இல்லாத இடத்துல வச்சி பாக்கணும் போல தோனுது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *