முதன் முறையாக நீச்சல் உடையில் ராஜா ராணி பட நடிகை தன்யா பாலகிருஷ்ணா..! – வேற லெவல்..!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணன்.

இந்த திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கூட ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார் அம்மணி. அதனை தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன் வசந்தம், ராஜா ராணி, யார் இவன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்த இவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாகவும் குணசத்திர வேடங்களிலும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.

ராஜா ராணி திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்.

இவர் நடித்த எல்லா படங்களிலுமே குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். என்றாலும் கூட சமீப காலமாக வெப் சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

அவ்வப்போது இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் நீச்சல் குளத்தில் இருந்தபடி சில காட்சிகளில் நடித்திருக்கிறார்.

அந்த காட்சிகளிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நீச்சல் இடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது மற்றும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …