நடிகை மிருனல் தாக்கூர் ‘சீதாராமன்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற மொழிகளில் மிகவும் பிரபலமடைந்தார். இந்த படத்தின் மூலமே அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது. இந்த படத்தில் இவருக்கு மகாராணி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. இந்த கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமாகவும் எதார்த்தமாகவும் நடித்திருந்தார் மிர்ணல் தக்கூர்.உண்மையான மகாராணியை போலவே இவரது முகபாவனையும் வசீகரமான பேச்சும் இருந்தது என்றால் மிகையாகாது.
நடிகை மிர்ணல் தாக்கூர் ஒரு ஆரம்ப காலங்களில் மராத்தியில் தனது திரை பயணத்தை தொடங்கினார்.2014 ஆம் ஆண்டு ‘வெட்டி தண்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் மராத்தியில் முதன்முதலாக அறிமுகமானார். பிறகு இவருக்கு போதிய அளவு வாய்ப்பு கிடைக்கவில்லை. 2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் அன்பு சோனியா ,சூப்பர் 30 போன்ற படம் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த படங்கள் அனைத்தும் இந்தியில் மாபெரும் வெற்றியாக அமைந்ததால் மேலும் தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தன.2022 ஆம் ஆண்டு ‘சீதாராமன்’ எனும் திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன. தற்சமயம் மிர்ணல் தாக்கூர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு கொண்டு வருகிறார் இவர் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
ஆரம்பத்தில் இவர் சீதாராமன் படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து மக்களுக்கு இவரை மிகவும் பிடித்து போய்விட்டது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் இவரது கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகத் தொடங்கின. இதனை பார்த்த ரசிகர்கள் இதில் மிர்ணல் தாக்கூர் இல்லை இது மாஃபிங் செய்யப்பட்டது என்று நினைத்தார்கள்.
ஆனால் பிறகு தான் தெரிந்தது இது அவருடைய பழைய மாடலிங் துறையில் பணியாற்றிய போது எடுத்த புகைப்படங்கள் இவை அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இவரது ரசிகர்கள் அதிர்ச்சியின் ஆழ்ந்தனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களிலும் இவர் மிகக் கடுமையாக கவர்ச்சியாக போட்டோக்களை வெளியிட்டு இளசுகளை தூங்க விடாமல் செய்கிறார்.
மேலும் இந்த புகைப்படத்தின் மூலம் அவருக்கு நிறைய பட வாய்ப்புகளும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார். மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.