வெள்ளாவி வச்சுத்தான் விழுத்தாங்களா? என்று கேட்கும் படி வெள்ளை நிற பியூட்டியாக காட்சி தரும் தமன்னா. தமிழில் இவர் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் இவர் கல்லூரி என்ற படத்தின் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
மும்பையில் சேர்ந்த இவர் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் அதிக அளவு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் தமிழில் முன்னணி நாயகிகளின் வரிசையை எட்டிப்பிடித்த இவர் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இருந்தவர்.
இவர் நடிப்பில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்தில் இவர் வீரம், காதல் என எதையும் விட்டு வைக்காமல் அப்படியே வெளிப்படுத்தியதன் மூலம் இவரது நடிப்பின் திறன் அனைவருக்கும் வெளிப்பட்டது என்று கூறலாம்.
இதற்கு இடையில் தமன்னா கொழு, கொழு என்று உடல் எடையை கூட்டிவிட்டார். தற்போது அந்த உடல் எடையை குறைத்து விட்டு ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார். இதனை அடுத்து ரசிகர்களை கண்களை கவரும் விதத்தில் விதவிதமான உடைகளை உடுத்தி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை எடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைப்பார்.
அந்த வகையில் தற்போது இவர் மாடன் உடையில் மயில் போல காட்சி அளித்திருக்கிறார். பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் விதத்தில் இவரது புகைப்பட ஸ்டில்கள் ஒவ்வொன்றும் இருப்பதால் இளசுகள் அனைத்தும் அதை ரவுண்டு கட்டி பார்த்து வருகிறது.
மேலும் இந்த புகைப்படத்தில் இவரது முன்னழகு முன்னே எடுப்பாய் தெரிவதாலும் பச்சரிசியை பிசைந்து வைத்த அதை செய்யார்களா? என்று பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் உண்மையான சூட்டை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கி விட்டிருக்கும் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்டுகள் குவிந்து வருகிறது.
இதனை அடுத்து இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று இவரது ரசிகர்கள் கூறுகிறார்கள். மேலும் சமீப காலமாக இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஒரு சில கருத்துக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.