போச்சுடா.. இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. உச்ச கட்ட கவர்ச்சியில் வாணி போஜன்..!

நடிகை வாணி போஜன் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எங்க பாக்குறதுனே தெரியலையே.. இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. என்று புலம்பி வருகின்றனர்.

காரணம் தன்னுடைய முன்னழகு மற்றும் பின்னழகு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமான மஞ்சள் நிறத்திலான படுகிளாமரான உடையை அணிந்து கொண்டு இளசுகளின் இதயத்துடிப்பை எகிற வைத்திருக்கிறார் நடிகை வாணி போஜன்.

விமான பணி பெண்ணாக பணியாற்றி வந்த நடிகை வாணி போஜன் அதன் பிறகு மாடல் அழகியாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வந்தார்.

அப்படி விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே சீரியல் நடிகையாக தன்னை மாற்றிக் கொண்டார். அந்த வகையில் இவர் அறிமுகமான முதல் சீரியல் தெய்வமகள்.

இந்த சீரியலில் ஹீரோயினாக சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை வாணி போஜன் இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்றுக்கொடுத்தது இந்த சீரியல் முடியும் தருவாயில் சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் நடிகை வாணி போஜன்.

இதனை தொடர்ந்து இவருக்கு திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அதனை, தொடர்ந்து பல வேறு படங்களில் நடித்திருக்கும் இவர் சினிமாவில் நான் அறிமுகமான போது இவர் சீரியல் நடிகை தானே எதற்காக இவரை படத்தில் ஒப்பந்தம் செய்தீர்கள் என்று சக நடிகர்கள் பலர் என்னுடைய காதுபடவே பேசினார்கள்.

நடிகர்களில் அது என்ன சீரியல் நடிகர்.. சினிமா நடிகர் என்ற பாகுபாடு..? நடிகர்கள் என்றால் நடிகர்கள் தானே. ஆனால் என்னைபல படங்களில் ஒப்பந்தம் செய்துவிட்டு அதன் பிறகு சீரியல் நடிகை என்று கூறி அந்த படத்தில் நடிக்கக்கூடிய நடிகர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு என்னை படத்தில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.

ஆனாலும் எனக்கு பட வாய்ப்புகள் கொடுத்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி என்று தெரிவித்திருந்தார் நடிகை வாணி போஜன். இப்படி எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் போராடி வந்திருக்கும் நடிகை வாணி போஜன் காலமாக கிளாமர் ரூட்டிற்கு மாறி இருக்கிறார்.

தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் கவர்ச்சி காட்டினால் தான் முடியும் என்பதை தெரிந்து கொண்டிருக்கிறார் போல தெரிகிறது.

அந்த வகையில் தற்பொழுது மஞ்சள் நிற உடையில் நிலவு போல ஜொலிக்கும் தனது அழகை காட்டி கவர்ச்சி ராணியாக காட்சியளிக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

மேலும் போட்டோ சூட்டிங் எடுக்க போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார் நடிகை வாணி போஜன்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …