நடிகை ஸ்ருஷ்டி டாங்கே ( Srushti Dange )சில படங்களில் நாயகியாக நடித்திருந்தாலும், ரசிகர்களின் மனம் தொட்டவர். ஆனால், இயல்பிலேயே சிறந்த அழகு கொண்ட நடிகைகளுக்கு அதிகமான பட வாய்ப்புகள் கிடைக்காது.
அதில், இவரும் ஒருவர். மேக்கப் களைத்தால், அடையாளம் தெரியாத சில நடிகைகள், இன்னும் பீல்டில் கலக்கிக்கொண்டிருக்கின்றனர்.மும்பையைச் சேர்ந்த சிருஷ்டி டாங்கே, மாடலிங் துறையைச் சேர்ந்தவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என, 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழில் யுத்தம் செய், ஏப்ரல் பூல் போன்ற படங்களில், துணை கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். கடந்த 2014ல் ‘ மேகா’ படத்தில், கதாநாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து டார்லிங், எனக்குள் ஒருவன், நேருக்கு நேர் –2015 கத்துக்குட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
Srushti Dange,இதில், கத்துக்குட்டி படத்தில் நடித்ததற்காக, சிறந்த விழிப்புணர்வு ஏற்படுத்திய நடிகை என, எடிசன் அவார்டு பெற்றார்.தமிழ் சினிமாவில், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க அழகும், திறமையும் இருந்தால் மட்டும் போதாது. அதிர்ஷ்டமும், அதற்கான நேரமும் ஒத்துவர வேண்டும். ஆனால், அது கைகூடாத பட்சத்தில் பல திறமையான நடிகர், நடிகைகள் தனக்கான இடங்களை பிடிக்க முடியாமலேயே போய் விடுகிறது.
Srushti Dange,அந்த வகையில் சிருஷ்டி டாங்கேவும் ஒருவர். அவர் நடித்த படங்களில் நல்ல நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தாலும், தொடர்ச்சியான பட வாய்ப்புகள் அமையவில்லை. இதனால், அவர் தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் நடிகையாக வளர முடியவில்லை. ஆனால், விளம்பர படங்களில் நிறைய நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Srushti Dange,சினிமா வாய்ப்பு இல்லாத நிலையிலும், தங்களை பற்றிய தகவல்களை அவ்வப்போது அப்டேட் செய்துகொண்டே இருக்க, சமூக வலை தள பக்கங்களான இன்ஸ்டாகிராம், டிவிட்டர் பக்கங்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன., அந்த வகையில், சிருஷ்டி டாங்கே வின் புகைப்படங்களும், வீடியோக்களும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை தொடர்ந்து நிரப்பிக்கொண்டே இருக்கின்றன.
பெரிய திரையில் காண முடியாவிட்டாலும், மொபைல் ஸ்கிரீனில் சிருஷ்டி டாங்கேவை பார்த்து, ரசிகர்கள் புளகாங்கிதம் அடைகின்றனர்.
சமீபத்தில் வந்த இந்த கிளாமர் உடையில் பார்த்த ரசிகர்கள் கிறங்கிப் போய் கிடக்கின்றனர்.
தினம் தினம் புதிது புதிதான கவர்ச்சி ஆடைகளில், உடல் அவயங்களை தூக்கலாக காட்டும் புகைப்படங்களை அப்டேட் செய்து, தனது ரசிகர்களின் இரவு நேர தூக்கத்தை கெடுத்து வருகிறார் சிருஷ்டி டாங்கே. இதனால், சிருஷ்டி டாங்கே புகைப்படங்கள் எப்போது அப்டேட் ஆகும் என, தியேட்டர் வாசல் க்யூவில் டிக்கெட்டுக்காக காத்திருப்பதைப் போல, அவரது ரசிகர் கூட்டம் இன்ஸ்டாகிராம், டிவிட்டர் பக்கங்களில் காத்திருக்கின்றனர்.
அந்த குறையை போக்கும் விதமாக, மாடர்ன் டிரஸ்சில் இந்த புகைப்படங்களை அப்டேட் செய்து, கவர்ச்சியில் ரசிகர்களை கதிகலங்க வைத்திருக்கிறார் சிருஷ்டி டாங்கே. அந்த அழகில் சொக்கிப்போயிருக்கும் ரசிகர்கள், கமெண்ட், லைக் பட்டன்களை தெறிக்க விடுகின்றனர்.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.