பிரபா நடிகை அஞ்சலி ( Anjali )யின் சமீபத்திய கிளாமரான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட நடிகையாக மாறினார்.
அதனை தொடர்ந்து ஆயுதம் செய்வோம், அங்காடி தெரு, இரட்டை சுழி, மகிழ்ச்சி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். இந்த திரைப்படங்களில் அங்காடி தெரு திரைப்படம் நடிகை அஞ்சலிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் பல்வேறு புதுமுக நடிகர்களை கொண்டு எடுக்கப்பட்டது. ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் பிளாக்பஸ்டர் வரவேற்பு பெற்றது என்பதுதான் உண்மை.
இந்த திரைப்படம் நடிகை அஞ்சலியின் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் என்று கூறலாம். அதன்பிறகு படங்களில் கவர்ச்சி ராணியாக பயணிக்க தொடங்கிய நடிகை அஞ்சலி பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்.
Anjaliஇடையில் பிரபல இளம் நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்ட இவர் இரண்டு ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இதனால் இவருடைய திரை பயணத்தில் மிகப்பெரிய பிரேக் விழுந்தது. மின்னல் வேகத்தில் பட வாய்ப்புகள் பெற்றுக் கொண்டிருந்த அஞ்சலிக்கு இந்த இரண்டு வருட பிரேக் என்பது மிகப்பெரிய சரிவாக பார்க்கப்பட்டது.
Anjaliஅதன் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த இவருக்கு பழையபடி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் ஐட்டம் டான்சராகவும் கூட தன்னை மாற்றிக்கொண்டு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
Anjaliதற்போது கேம் சேஞ்சர், இரட்டா என்ற இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்கள் மட்டுமில்லாமல் வெப் சீரியஸ் களிலும் காணாமல் செலுத்தி வரும் இவர் தொடர்ந்து கிளாமரான காட்சிகளிலும் நடிக்க தயாராக இருக்கிறார் இவர் நடிப்பில் வெளியான பாவ கதைகள் என்ற வெப் சீரியஸில் படுக்கிளாமரான காட்சிகளில் நடித்து அசத்தினார்.
Anjaliவிரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் அஞ்சலி என்ற தகவலும் வெளியாகி இருக்கின்றது. இந்நிலையில், தன்னுடைய கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்ற இணையத்தில் பதிவு செய்திருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.