“உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் அடிக்க வேண்டுமா? – அப்ப செடிகளை இந்த இடத்தில வைங்க..!

வீட்டுக்கு எப்படி நாம் வாஸ்து சாஸ்திரத்தை கூறுகிறோமோ அதுபோலவே வீட்டில் இருக்கும் செடிகளை ஒரு குறிப்பிட்ட திசையில் வைப்பதின் மூலம் உங்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று சாஸ்திரங்கள் கூறி வருகிறது.

மேலும் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய இந்த செடிகளை அதிர்ஷ்ட செடிகள் என்றே கூறுகிறார்கள் அப்படிப்பட்ட அதிர்ஷ்ட செடிகளை உங்கள் வீட்டில் எந்த திசையில் வைத்து வளர்ப்பதின் மூலம் உங்களுக்கு ஆண்டு முழுவதும் செல்வம் கொழிக்கும் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

vastu plants

வீட்டு தோட்டத்தில் வாழை மரங்களை வைத்து வளர்ப்பவர்கள் கிழக்கு திசையில் வாழைத் தண்டினை ஊன்றி நடுவரின் மூலம் வாழ தன்னை சுற்றியுள்ள பகுதியையும் சுத்தம் செய்து நமக்குத் தேவையான நன்மையான அதிர்வடைகளை ஏற்படுத்தி தருவதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது எனவே மாலை மரத்தை வீட்டின் மேற்கு திசையில் வைக்காதீர்கள் கிழக்கு திசையில் மட்டுமே வையுங்கள்.

அனைவரும் விரும்பி வைக்கக்கூடிய மணி பிளான்ட் செடி லஷ்மி தேவியின் மறு உருவமாக எண்ணப்படுகிறது. எனவே உங்கள் குடும்பத்திற்கு அதிக அளவு பொருளாதாரத்தை உயர்த்த கூடிய தன்மை எந்த செடிக்கு உள்ளதால் இதனை தென்கிழக்கு மூலையில் வைப்பது அவசியமாகும்.

vastu plants

நேர்மறை ஆற்றல்களை அதிகளவு அள்ளித் தரக்கூடிய அசோகா செடியை வீட்டில் வடக்கு திசையில் வைப்பதின் மூலம் நமக்கு வரும் தீமைகள் அனைத்தும் தவிடு பொடி ஆகிவிடும்.

மேலும் துளசி செடியை வீட்டின் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைத்து வழிபடுவதின் மூலம் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் வளர்ச்சி ஏற்படும்.

vastu plants

எனவே நீங்களும் மேற்கூறிய குறிப்புகளை மனதில் கொண்டு உங்கள் வீட்டில் அந்த செடி இருந்தால் இந்த குறிப்பிட்ட திசையில் வைத்து பாருங்கள் உங்களுக்கு கை மேல் பலன்  கிடைக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …