1985 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அன்று ஹைதராபாத்தில் பிறந்த சந்தியா ( Sandhya Jagarlamudi ), தமிழ் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆரம்ப நாட்களில் இவர் செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்.
பன்முக திறமையை கொண்டிருக்கும் இவர் சீரியல்களில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார் என்று தான் கூற வேண்டும். சினிமா நடிகைகளுக்கு நிகராக இவர் கிளாமரான புகைப்படங்களை இன்ஸ்டால் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து விடுவார்.
திருமணம் ஆன இவர் கூடுதல் கிளாமர் காட்டுவதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறார் என்று சில பதிவுகளை கமெண்ட் பாக்ஸில் பதிவிட்டு இருக்கிறார்கள்.
சந்தியா நடித்த பெரும்பாலான சீரியல்களில் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் புடவையை கட்டிக்கொண்டு நடித்தவர்.
இவரா இப்படி மார்டன் உடையில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இப்படி மிரட்டுகிறார் என்று கேட்கத் தோன்றும் அளவு இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடுங்க வைக்கக்கூடிய அளவு அதீத கவர்ச்சியில் உடை அணிந்து அனைவரது மனதிலும் சில்மிஷனை கிளப்பி விடுகிறார்.
அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து இந்தக் கோடையிலும் ரசிகர்கள் மேலும் சூடாகி விட்டார்கள் என்று கூறும் அளவு இவரது மேனி அழகு பக்காவாக தெரிகிறது.
அப்பா… ஆளை விடு இதுக்கு மேல தாங்காது என்று ரசிகர்களை புலம்ப விட்டு இருக்கும் இந்த ஒவ்வொரு புகைப்படமும் அவர்களின் இரவு தூக்கத்தை கலைத்து விட்டது என்று கூறலாம்.
வம்சம் சீரியலில் மலைவாசி பெண்ணாக நடித்த இவரா இப்படி என்று மூக்கின் மேல் விரலை வைக்க கூடிய அளவு கூடுதல் அழகோடு இவர் வெளியிட்டு இருக்கு ஒவ்வொரு போட்டோவும் நச்சென்று ரசிகர்களின் மனதில் மட்டுமல்லாமல் பதிந்து விட்டது என்று கூறலாம்.
Sandhya Jagarlamudiஇன்ஸ்டாகிராமில் அதிக அளவு ஃபாலோயிர்கள் இருப்பதற்கான காரணம் இப்போது தான் புரிந்தது. இப்படிப்பட்ட புகைப்படங்களை இவர் போடுவதின் காரணமாக இவர் எப்போது இது போல புகைப்படங்களை போடுவார் என்று காத்திருக்கும் கூட்டம் இவர் புகைப்படங்களை அப்லோடு செய்த உடனேயே இவருக்கு அதிக லைக்களை அள்ளி தந்து விடுவார்கள்.
Sandhya Jagarlamudiஇவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் தான் கூடுதல் கிராமமாக உள்ளது என்று சொல்லிக் கொள்ளும்படி முன்னழகு மற்றும் பின் அழகு எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் இதைத் தொடர்ந்து பார்த்து ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.