“எனக்கு மட்டும் தான் அப்படி தெரியுதா…? – இது நாக்கா..? இல்ல, ஸ்ட்ராபெரி பழமா..?..” – முழு நாக்கையும் காட்டிய ஆண்ட்ரியா…!

நடிகை ஆண்ட்ரியா ( Andrea Jeremiah ) திறமையையும், கடின உழைப்பையும் மட்டுமே நம்பி சினிமாவுக்கு வந்ததாகவும், இன்றளவும் தான் படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த நபர்களை சந்தித்ததில்லை என்றும் கூறி உள்ளார்.

ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வட சென்னை, மாஸ்டர் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் ஆண்ட்ரியா.

நடிப்பைப் போல் பாடகியாகவும் திரையுலகில் ஜொலித்து வருகிறார் ஆண்ட்ரியா. அண்மையில் புஷ்பா படத்திற்காக இவர் பாடிய ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.

தற்போது இவர் கைவசம் மிஸ்கினின் பிசாசு 2 படம் உள்ளது. இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதுதவிர துப்பாக்கி முனை படத்தின் இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கும் பேண்டஸி படம் ஒன்றில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியா, சில வருடங்களுக்கு முன்பு Me Too விவகாரம் குறித்து வெளிப்படையாக சில கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

இதையும் படிங்க : “குட்டியான ட்ரவுசர் – முண்டா பனியன்..” – சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டும் விந்தியா..! – பலரும் பார்த்திடாத போட்டோஸ்..!

அதில் அவர் கூறியதாவது: “மீடூ இயக்கம் ஹாலிவுட்டில் இருந்துதான் தொடங்கியது. புகழ்பெற்ற தயாரிப்பாளரான ஹார்வே வெயின்ஸ்டன் மீது பல நடிகைகளும், மாடல் அழகிகளும் அடுக்கடுக்கான பாலியல் புகார்களை முன்வைத்தார்கள். அதுவே எவ்வளவு பெரிய முன்னேற்றம். ஒரு மிகப்பெரிய ஆளின் பிம்பத்தை வெளியில் கொண்டுவந்தது மீடூ தான்.

 

இதுவே கடந்த 10 வருடங்களுக்கு முன்னால் செஞ்சிருக்க முடியுமா. இப்போ உலகம் வேற மாதிரியாக மாறி இருக்கிறது. இப்போதெல்லாம் பெண்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க உலகம் தயாராகிவிட்டது. “ஏய் சும்மா இருடி“ அப்படின்னு யாரும் இப்போ சொல்ல முடியாது. பழைய கதையை ஏன் இப்போ பேசுறீங்கன்னு கேக்குறாங்க.

இதையும் படிங்க : காதலனுடன்.. குட்டியான உடையில்.. தொடையை காட்டி ரொமான்ஸ்.. சூட்டை கிளப்பும் நயன்தாரா..! – மிரண்டு போன ரசிகர்கள்..!

எப்போ செஞ்சாலும் தப்பு தப்புதான். மீடூ இயக்கம் போன்றவற்றால் இன்றைய இளம் தலைமுறையினர் எப்படி பெண்களை மதிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்வார்கள்.எனக்கு ஒரு ஆணை பிடிச்சுருக்கு. அவருக்கும் என்னை பிடிச்சுருக்கு நாங்க டேட்டிங் செய்ய போறோம் அப்படினா அது வேற. நான் என்னை மிகவும் மதிக்கிறேன். என்னுடைய தரம் எனக்கு தெரியும்.

அதேபோல் என் திறமையும் எனக்கு தெரியும், நான் வேலைக்காக ஒருபோதும் படுக்கையை பகிர மாட்டேன் என ஒரு பெண் துணிந்து சொன்னால் casting couch என்பது இல்லாமலே போயிடும். தன்னம்பிக்கை இருக்கனும், அதை விட்டுட்டு அவங்கள காம்ப்ரமைஸ் செய்ய விரும்பினால், ஆண்களும் மனுஷங்கதான், அவர்களும் ஆசைப்படுவார்கள். நான் எந்த ஒரு பெரிய திரைப்பட குடும்பத்தில் இருந்தும் வரவில்லை.

எனக்கு மிகப்பெரிய இயக்குனரோ அல்லது தயாரிப்பாளரோ தெரியாது. நான் என்னுடைய திறமையையும் கடின உழைப்பையும் மட்டுமே நம்பி வந்தேன். இதுவரை பல படங்கள் பண்ணியிருக்கேன். ஆனால் இன்றளவும் casting couch-ஐ நான் சந்தித்தே இல்லை” என மனம் திறந்து பேசி உள்ளார் ஆண்ட்ரியா.

மேலும், இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் அம்மணி தற்போது தன்னுடைய நீளமான நாக்கை நீட்டி ஒரு செல்ஃபியை சுட்டு போட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், எனக்கு மட்டும் தான் அப்படி தெரியுதா.. என்று கலாய்த்தும் இது நாக்கா இல்ல.. ஸ்ட்ராபெரி பழமா.. என்று வர்ணித்தும் வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …