மிருணாள் தாகூர் ஆகஸ்ட் 1ஆம் தேதி 1992 ஆம் ஆண்டு. இவர் தனது பள்ளி கல்லூரி படிப்பினை மும்பையில் முடித்துள்ளார். சிறுவயது முதல் நடிப்பில் ஆர்வம் காட்டி வந்த மின்னல் தாக்கூர் தனது பள்ளி கல்லூரி கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அனைவரும் பாராட்டையும் பெற்றார்.
mage Source : instagram.com/mrunalthakur/இவர் சின்னத்திரையில் இந்தி மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் அதிக சீரியல்களிள் நடித்துள்ளார். அதிகமான விளம்பர படங்களில் நடித்துள்ள மிருணாள் தாகூர் அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றார் இதன் மூலம் பாலிவுட்டில் பிரபலம் ஆகி லவ் சோனியா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
பின்னர் தமிழ் தெலுங்கு வெளியான சீதாராமன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழிலும் அறிமுகமானார்.இந்தப் படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருந்தார். இது ஒரு ராணுவ வீரரின் காதலை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் ஆகும். சீதாராமம் திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பியது.என்னதான் துல்கர் சல்மான் அந்த படத்தில் ஹீரோவாக இருந்தாலும். மிருணாள் தாகூர் நடிப்பும் அவரது கேரக்டர் வடிவமைப்பும் அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றது.
mage Source : instagram.com/mrunalthakur/இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய மிருணாள் தாகூருக்கு ஒரே படத்தில் ரசிகர் பட்டாளம் குவிந்தனர். இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு பாலிவுட்டிலும் சரி தமிழிலும் சரி தெலுங்குலும் சரி பட வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
மேலும் கவர்ச்சியில் தாராளம் காட்டி வரும் மிரனல் தாக்கூர் தனது சோசியல் மீடியாவில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதும் வீடியோக்களை வெளியிடுவதும் என சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார்.அதன்படி மறுநாள் தாக்கூர் இப்போது வெளியேற்று உள்ள புகைப்படத்தில்.
mage Source : instagram.com/mrunalthakur/மரத்தின் இலைகளை வைத்து தயார் செய்த உடை போன்று ஒரு உடையை அணிந்து மார்பகங்களை காட்டி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் ஓ இதுதான் இலை மறை காயா என கமெண்ட் அடித்தும் லைக் செய்தும் வருகின்றனர். இந்தப் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்