நடிகை பாவனா தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் மன்னனின் நடிகைகளில் ஒருவராவார். இவர் தமிழில் முதல் முதலாக சித்திரம் பேசுதடி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
நடிகை பாவனா இவர் கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்த ஒரு நடிகை ஆவார் இவர் நடனத்துறையில் சிறந்து விளங்கியதால் நிறைய நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல விருதுகளையும் வாங்கி உள்ளார் மேலும் நடிகை பாவனா திரைப்பட சினிமாவில் நிறைய விருதுகளையும் வாங்கி உள்ளார்.
இந்த நிலையில் நடிகை பாவனா முதல் முதலாக நம்மால் எனும் திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார் இதனை அடுத்து திலகம் க்ரோனிக் பேச்சிலர் இவர் பிரயாணம் போன்ற நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார் பாவனா.
இந்த நிலையில் நடிகை பாவனா தமிழில் தீபாவளி வெயில் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் நிறைய விருதுகளையும் வாங்கி உள்ளார். மேலும் கன்னடம் மலையாளம் சினிமாக்களில் அதிக வாய்ப்பு இவருக்கு கிடைத்ததால் அந்த சினிமாக்களிலேயே கவனம் செலுத்த தொடங்கினார் நடிகை பாவனா.
Actress Bhavanaஇடையில் இவருக்கு போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் திருமணம் செய்ய முடிவு எடுத்தார் பாவனா இந்த நிலையில் பாவனாவிற்கு ஒரு கடத்தலில் சிக்கி பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. பாவனாவை ஒரு கும்பல் கடத்தி வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது இது சினிமா ரசிகர்களிடையே மிகவும் பரபரப்பாக அந்த சமயம் அனைத்து வட்டாரங்களிலும் பேசப்பட்டு வந்தது.
Actress Bhavanaஇதனை அடுத்து அந்த கும்பலிடம் நடிகை பாவனா தம்பி வந்து விட்டார் மேலும் திரும்பி வந்தவுடன் அவருக்கு பாட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு 96 எனும் திரைப்படத்தில் நடிகை திரிஷா தமிழில் நடித்திருப்பார்.
அதனுடைய ரீமேக்கில் நடிகை பாவனா நடித்திருந்தார் இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதனை அடுத்து நடிகை பாவனாவிற்கு போதிய பட வாய்ப்புகள் தற்சமயம் எதுவும் இல்லை.
Actress Bhavanaதற்சமயம் நடிகை பாவனா நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதில் நேற்று ரம்ஜானை ஒட்டி நிறைய புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறார் நடிகை பாவனா. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.
Actress Bhavanaமேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளை தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.