கன்னட சீரியல்களில் ஆரம்ப நாட்களில் நடித்து வந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி ( Rachitha Mahalakshmi ) ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது தமிழ் சீரியல்களில் நடித்ததின் மூலம் தான்.
Rachitha Mahalakshmiகுறிப்பாக இவர் விஜய் டிவியில் நடித்த சீரியல்களில் ஒன்றான பிரிவும் சந்திப்போம் என்ற சீரியல் தான் இவருக்கு மிகப்பெரிய பெயரையும் ரசிகர்கள் வட்டாரத்தையும் விரிவுபடுத்திக் கொடுத்தது.
இதனை அடுத்து இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் தினேஷை மனம் உருகி காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணமானது 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற பிறகும் இவர் சீரியலில் நடிப்பதை நிறுத்தவில்லை.
Rachitha Mahalakshmiதிருமணத்திற்கு பிறகு இவர் இளவரசி சரவணன் மீனாட்சி சீசன் 2 சரவணன் மீனாட்சி சீசன் 3 நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 புது புது அர்த்தங்கள் சத்யா சீசன் 2 போன்ற பல சீரியல்களில் நடித்து தனக்கு என்று ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டார்.
சக்கை போடு போட்ட சீரியல்களில் இவரது நடிப்பை பாட்டு திரைப்பட இயக்குனரான ராதா மோகன் இயக்கிய ஒப்புக் கருவாடு என்ற திரைப்படத்தில் பெரிய திரையில் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கினார் இந்த திரைப்படத்திலும் இவர் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்து இருப்பார்.
Rachitha Mahalakshmiமேலும் இவர் பிக் பாஸ் சீசன் ஆறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அற்புதமாக விளையாடி 91 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து பரிசுகளை அள்ளி சென்று இருக்கிறார்.
என்னுடைய தாயாரை தான் குழந்தையைப் போல பாதிப்பதாக கூறி வந்த இவர் விக்ரமனுடன் பேசும் போது கூடிய விரைவில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆசைப்படுவதாக கூறியிருந்தார்.
Rachitha Mahalakshmiஅந்த வகையில் தற்போது மும்பை நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பால் மிகுந்த மகிழ்ச்சியில் இதற்குக் காரணம் தனியாக வாழும் பெண்கள் வேலைக்குச் செல்லும் பெண்கள் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்ற அறிவிப்பானது இவர்களைப் போன்றவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விஷயத்தை தற்போது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருக்கும் ரக்ஷிதா இனி அவரும் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பார் என்று தெரிகிறது.
Rachitha Mahalakshmiகட்டாயம் இது போன்ற சமுதாய மாற்றங்கள் ஏற்படுவதின் மூலம் பெண்களுக்கு என்று ஒரு தனி அந்தஸ்து கிடைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அனைத்துப் நீங்களும் வரவேற்பார்கள்.