பிரபல நடிகை வனிதா விஜயகுமார் ( Vanitha Vijayakumar ) மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட பீட்டர் பால் சற்றுமுன் மரணம் அடைந்திருக்கிறார் தன்னுடைய பெற்றோரின் விருப்பப்படி முதல் திருமணத்தை செய்து கொண்ட நடிகை வனிதா விஜயகுமார் இரண்டு குழந்தைகளுக்கு தாயானார்.
Vanitha Vijayakumarஆனால் குழந்தைகளுக்கு தாயான பிறகு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் வாழ பிடிக்காமல் இன்னொருவரை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு அவரையும் விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்த வனிதா விஜயகுமார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலமானர்.
அதன் பிறகு பீட்டர் பால் என்பவரை காதலித்து வந்த இவர் அவரையே திருமணம் செய்து கொண்டார் இதற்காக கிறிஸ்தவ மதத்திற்கும் மாறிய வனிதா விஜயகுமார் தன்னுடைய மூன்றாவது திருமணம் முடிந்த 3 மாதத்தில் மூன்றாவது கணவரையும் விவாகரத்து செய்வதாக அறிவித்தார் இப்படி சர்ச்சைக்கு பெயர் போன நடிகை வனிதா மூன்றாவது திருமணத்தின் போது செய்த அட்ரா சிட்டிகள் ஏராளம்.
Vanitha Vijayakumarதிருமணத்தின்போது முத்தம் கொடுத்துக் கொண்டது மது அருந்தி பார்ட்டி கொண்டாடியது என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய வனிதா விஜயகுமார் இனிய வாசிகள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் முதல் திருமணம் முடிந்த விவாகரத்தானது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறார் இவரும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார் இவருடைய மூன்றாவது கணவர் பீட்டர் பால் மது மற்றும் புகைப்படத்திற்கு அடிமையாக இருந்ததாகவும் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரை அந்த பழக்கத்திலிருந்து மீட்க முடியவில்லை என்றும் கூறியிருந்தார்.
Vanitha Vijayakumarமேலும் நான் சொல்வதை ஒரு பொருட்டாக கூட அவர் எடுத்துக் கொள்ளவில்லை திருமணத்திற்கு முன்பு நான் என்ன சொன்னாலும் செய்து கொண்டிருந்தார் ஆனால் திருமணத்திற்கு பிறகு நான் சொல்வதை காதில் கூட வாங்கிக் கொள்ளாமல் இருந்தார்.
எதனால் அவரை விவாகரத்து செய்தன பேசியிருந்தார் இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பீட்டர் பால் சிகிச்சை பலனின்றி உயர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
Vanitha Vijayakumarபீட்டார் பால் புகை மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார் என்று நடிகை வனிதா பல்வேறு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது