தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா மேனன் [ Iswarya Menon ] எப்போதுமே கிளுகிளுப்பான படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை நெளிய வைப்பதில் வல்லவர். தமிழகத்தில் இருக்கும் ஈரோட்டில் பிறந்து வளர்ந்த இவர் தமிழ் திரையுலகில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த வீரா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தனது முதல் படத்திலிருந்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு மேலும் பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் காதலில் சொதப்புவது எப்படி?, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் சைடு ரோலில் நடித்தவர் பின்னர் ஹீரோயினியாக அறிமுகமானார்.
மேலும் இவர் சி எஸ் அமுதன் இயக்கிய தமிழ் படம் பார்ட் 2-டில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இதன் பின்னர் இவர் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்த நான் சிரித்தால் திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் பெருமளவு பேசப்பட்டு திரை உலக வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது என்று கூறலாம்.
ஐஸ்வர்யா நடிப்பில் மட்டுமல்லாமல் கவர்ச்சி காட்டுவதிலும் வல்லவர். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படங்களில் அதிக அளவு கவர்ச்சி காட்டி இருக்கிறார். இதற்கு காரணம் திரைத்துறையில் நிலைத்து நிற்க இதைத்தவிர வேறு வழி இல்லை என்று நம்புவதால் தான். மேலும் இந்த திரைப்படத்தை சுந்தர் சி தயாரித்திருந்தார்.
மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக அளவு ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அடிக்கடி வெளியிடுகின்ற புகைப்படத்தை பார்ப்பதற்கு என்றே ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக உள்ளது.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் முன்னழகும், பின்னழகும் எடுப்பாக தெரியக்கூடிய அளவு குட்டியூண்டு உடையை அணிந்து கவர்ச்சி போசை தந்திருக்கிறார்.
மினுமினுக்கும் இந்த உடையில் அவரது மேனி மினுமினுப்பு பளபளப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படத்தை விருப்பத்தோடு பார்த்து விட்டார்கள்.
பிஸியான ஹீரோயினியாக வலம் வர கூடிய ஐஸ்வர்யா மேனன் மேலும் பல படங்களை நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தாலும், புதிய பட வாய்ப்புகளுக்காக இதுபோல புதிய புதிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார்.
இணையத்தில் இப்போது வைரலாக இருக்கும் இந்த புகைப்படம் ஆனது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் புகைப்படத்தில் ஒன்றாக உள்ளது என கூறலாம். நீங்களும் ஒரு முறை இந்த புகைப்படத்தை பார்த்தால் உண்மை நிலை என்ன என்பது உங்களுக்கு புரியும்.