Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

மறைந்த மனோபாலா-விற்கு இந்த பழக்கம் இருந்தது..! – புயலை கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்..!

பயில்வான் ரங்கநாதன் ( Bayilvan Ranganathan ) : திரைத்துறை பிரபலங்களின் பின்னணி விஷயங்களைப் பற்றி புட்டுபுட்டாக வெளியே வெளிப்படையாக சொல்லும் பயில்வான் ரங்கநாதன் தற்சமயம் இயக்குனர் மனோபாலா அவர்களின் இறப்பு குறித்து சர்ச்சையை கிளப்பும் விதமாக அவரைப் பற்றி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அந்த கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரவலாக வைரலாக உள்ளது.

இதற்கிடையே பிரபல நடிகரும் இயக்குனருமான மனோபாலா அவர்கள் தற்சமயம் அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து பிறகு வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் துருவ துரதிஷ்டவசமாக வீட்டிலேயே சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு காலை 10 மணி அளவில் நடந்து முடிந்தது.

பயில்வான் ரங்கநாதன்
பயில்வான் ரங்கநாதன்

இதனை அடுத்து அவரது இறுதி சடங்கு இருக்கு ஒட்டுமொத்த திரையுலகமே சோகத்தில் மூழ்கி இருந்தது. மேலும் அவரது வீட்டிற்கு நடிகர் விஜய் ரஜினிகாந்த் போன்ற அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் வந்து ஆறுதல் கூறினர். தமிழ் சினிமாவில் பல விஷயங்களை தனது காமெடிகள் மூலமாகவும் திரைப்படத்தின் மூலமாகவும் வெளிப்படையாக கூறிவந்த மனோபாலா அவர்களின் இறப்பு தமிழ் சினிமாவில் நீங்காத ஒரு இழப்பாக இருக்கும்.

இந்த நிலையில் அவரது இறப்பு குறித்து அவரது மகன் ஹரிஷ் கூறியிருந்ததாவது அப்பாவிற்கு நீண்ட நாட்களாகவே ஜஸ்ட் பிரச்சனை இருந்து வந்தது. இதன் காரணமாக நிறைய மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை அளித்து வந்தார்.

இந்த நிலையில் கடைசியாக அப்போலோ மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளித்து வந்தார்.மேலும் ஒரு மாத காலம் அப்பல்லோவில் சிகிச்சை அளித்த பிறகு மருத்துவர் அவரை வீட்டிலிருந்தே சிகிச்சை அளித்துக் கொள்ள அனுமதித்தனர்.

இந்த நிலையில் வீட்டிலிருந்தே சிகிச்சை பார்த்த அப்பா திடீரென்று உடல்நல குறைவால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார் என்று தனது அப்பாவின் இறப்பை பற்றி மக்களிடம் வெளிப்படையாக அவரது மகன் கூறியிருந்தார்.

பயில்வான் ரங்கநாதன்
பயில்வான் ரங்கநாதன்

இதனை அடுத்து பல்வேறு தரப்பிலும் அவரது இறப்பை குறித்து பல கருத்துக்கள் தெரிவித்து வந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தற்சமயம் அவரை பற்றி ஒரு சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, இயக்குனர் மனோபாலா ரஜினி விஜயகாந்த் மோகன் என நிறைய முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி உள்ளார். அவர்கள் படத்தில் நானும் நடித்திருக்கிறேன் எப்பொழுதும் கலகலப்பாக பேசுவார் சிரித்த முகத்துடனே இருப்பார். என்று அவரைப் பற்றி நல்லவிதமாக பேசி வந்தார்.

இந்த நிலையில் அவரைப் பற்றி மேலும் கூறியதாவது,அவர் நிறைய படங்களை கொடுத்து வந்த பிறகு படிப்படியாக பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அவருக்கு போதிய அளவு வாய்ப்புகள் திரைத்துறையில் கொடுக்கப்படாததால் மது பழக்கத்திற்கு அடிமையாக தொடங்கினார்.

மேலும் அந்த மது தான் அவரை கொன்றது திரைப்படத்துறையில் பணியாற்றி வரும் அனைவரும் மது பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளது மிகவும் வருத்தத்துக்குரியது.

இதில் மனோபாலாவும் விதிவிலக்கல்ல என்று நடிகர் பயில்வான் ரங்கநாதன் மனோபாலாவை பற்றி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளிப்படையாக கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக வைரலாக தொடங்கியுள்ளது.

பயில்வான் ரங்கநாதன்
பயில்வான் ரங்கநாதன்

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …