பிரபல மாடல் அழகியான நடிகை அபிராமி வெங்கடாசலம் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
தற்பொழுது படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் கூட தன்னுடைய மாடலிங் பணியை மறவாமல் அதற்கு ஏற்றார் போல அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார் நடிகை அபிராமி வெங்கடாசலம்.
மாடர்னான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களை தன் பக்கம் கட்டி வைத்திருக்கிறார் நடிகை அபிராமி வெங்கடாசலம் என்று கூறலாம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பிறகு இவருடைய பிரபலம் தமிழக முழுக்க பரவியது எனவும் கூற முடியும்.
மாடல் அழகியாகவும் விளம்பர நடிகையாகவும் பயணித்து வந்த அபிராமி வெங்கடாசலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பிறகு ரசிகர் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.
பார்த்தவுடன் சுண்டு இழுக்கும் முக அழகு வாலிப்பான தொடையழகு எடுப்பான முன்னழகு என கவர்ச்சி ராணியாக தோற்றமளிக்கும் அபிராமி வெங்கடாச்சலம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.
மேலும் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட நிரூப் நந்தகுமார் என்பவரை அவர் பரஸ்பரம் காதலித்து வந்தார் என்றும் கூறப்பட்டது. அதன் பிறகு நடிகை யாஷிகா ஆனந்த் உடன் நிரூப் நந்தகுமார் நெருக்கமாக இருந்ததால் அவரை புரிந்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.
தமிழில் நோட்டா, நேர்கொண்ட பார்வை, ராக்கெட்ரி நம்பியின் விளைவு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் அபிராமி வெங்கடாசலம் அழகு பதுமையாக ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் இதமான உடைகளை தேர்வு செய்து அணிவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் தற்போது வெளியீட்டுள்ள ஒரு புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிறங்கித்தான் கிடக்கிறார் என்று கூற வேண்டும்.
உள்ளாடை எதுவும் அணியாமல் தன்னுடைய முன்னழகின் வடிவம் அப்படியே தெரியும் அளவிற்கு படு கிளாமரான உடை அணிந்து கொண்டு கருப்பு நிற பெல்ட் அணிந்தபடி போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படம் ரசிகர்களின் சூட்டை ஏகத்துக்கும் எதிர வைத்திருக்கிறது என்று கூறலாம். இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து ஏங்கி தவித்து வருகின்றனர்.