“வரும்போது வணக்கம் வைக்காதவருக்கு கமல்ஹாசன் கொடுத்த தண்டனை..” – மீசை ராஜேந்திரன் அதிர்ச்சி தகவல்..!

நடிகர் கமல்ஹாசன் ( Kamal Hassan ) திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வரும் மீசை ராஜேந்திரன் நடிகர் விஜய் காந்த், வடிவேலு, விவேக் போன்றோரிடம் நிறைய காமெடி சீன்களில் பிரபலமாகிய ஒருவராவார்.

இவர் கமலுடன் வசூல்ராஜா எம்பிபிஎஸ் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இதில் கமலுடன் நடித்த அனுபவங்கள் பற்றி நிறைய நிகழ்வுகளை அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

மீசை ராஜேந்திரன்
"வரும்போது வணக்கம் வைக்காதவருக்கு கமல்ஹாசன் கொடுத்த தண்டனை.." - மீசை ராஜேந்திரன் அதிர்ச்சி தகவல்..!

அதில் அவர் கூறியதாவது, அந்த படத்தில் கமல் சார் எங்ளை அடித்து பணம் வாங்கிற மாதிரி ஒரு சீன் இருக்கும், அந்த சீனில் நான் கமல் சாரலில் அருகில் இருப்பேன் பிரபு சார் என்னை நெஞ்சில் மிதித்து பணம் வாங்குற மாதிரி ஒரு சீன் அமைக்கப்பட்டு இருக்கும்.

இந்த சீனை விக்ரம் தர்மா மாஸ்டர் தான் எடுத்தார். எப்பொழுதும் சூட்டிங்கில் கமல் சார் வரும்போது அனைவரும் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் தெரிவித்து பின்னர் அனைவரும் அமருவார்கள்.

கமல்ஹாசன்
"வரும்போது வணக்கம் வைக்காதவருக்கு கமல்ஹாசன் கொடுத்த தண்டனை.." - மீசை ராஜேந்திரன் அதிர்ச்சி தகவல்..!

வழக்கம் போல் கமல் சார் ஷூட்டிங்கிற்கு அவர் லேட்டாக வந்திருந்தார். அனைவரும் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் வைத்தார்கள். நானும் ஓடிப்போய் அவரது காலில் விழுந்து வணக்கம் வைத்தேன். ஆனால் மூகாம்பிகை ரவி என்பவர் மட்டும் அவருக்கு வணக்கம் வைக்கவில்லை, அதனை கமல் சார் நோட் பண்ணினார்.

காட்சிகள் எடுக்கும் போது கமல் சார்.. மூகாம்பிகை ரவி-யை அழைத்து.. நீ ஒழுங்காக பண்ணவில்லை என்று கூறினார். அதன் பிறகு, என்னை அழைத்து அந்த காட்சிக்கு பதில் நீ அதில் நடிக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார். உடனே டைரக்டர் அவருக்கு பதில் என்னை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

கமல்ஹாசன்
"வரும்போது வணக்கம் வைக்காதவருக்கு கமல்ஹாசன் கொடுத்த தண்டனை.." - மீசை ராஜேந்திரன் அதிர்ச்சி தகவல்..!

மூகாம்பிகை ரவி கமல் சாருக்கு வணக்கம் வைக்காததால் கமல் சார் அவருக்கு தண்டனை கொடுத்தார். ஒருவேளை அவர் வணக்கம் வைத்திருந்தால் அவருக்கு அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.

இப்படி எல்லாம் கமல் சார் மற்றவர்களிடம் கௌரவம் எதிர்பார்க்கிறார், என்று மீசை ராஜேந்திரன் தற்சமயம் ஒரு பேட்டி ஒன்றில் எதார்த்தமான திரைப்பட நிகழ்வுகளைப் பற்றி பத்திரிக்கை நிறுவனத்திடம் பேட்டி அளித்தார்.

கமல்ஹாசன்
"வரும்போது வணக்கம் வைக்காதவருக்கு கமல்ஹாசன் கொடுத்த தண்டனை.." - மீசை ராஜேந்திரன் அதிர்ச்சி தகவல்..!

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. கமல் இப்படிப்பட்ட ஒரு சுயநலவாதியா..? என்று அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இதுபோன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.