add_action( 'admin_init', 'aioseo_add_notification_new_column' ); function aioseo_add_notification_new_column() { if ( ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Main\Updates', 'addNotificationsNewColumn' ) || ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Utils\Database', 'columnExists' ) ) { return; } if ( ! aioseo()->db->columnExists( 'aioseo_notifications', 'new' ) ) { aioseo()->updates->addNotificationsNewColumn(); } }


Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

இது தான் எங்கள் பிரிவுக்கு காரணமாக அமைந்துவிட்டது..! சமந்தா குறித்து நாக சைதன்யா..!

நடிகர் நாக சைதன்யா அவரது முன்னாள் மனைவி சமந்தாவை பற்றி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசி இருப்பது சமூக வலைதளங்களில் தற்சமயம் வைரலாய் வருகிறது அதில் அவர் கூறியதாவது.

நாக சைதன்யா
நாக சைதன்யா

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி எனும் படத்தில் நடித்திருக்கிறார் நாக சைதன்யா. இந்த படம் மே 12ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரோமோசங்களில் ஈடுபட்டு வருகிறார்.

நாக சைதன்யா இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தில் நாக சைதன்யா போலீஸ் கதாபாத்திரத்தில் ஏற்றி நடித்திருக்கிறார்.

இந்த படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் நாக சைதன்யா தன்னுடைய முன்னாள் மனைவியான சமந்தாவை பற்றி அவரிடம் நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டது அதில் அவர் கூறியதாவது.

நாக சைதன்யா
நாக சைதன்யா

நானும் சமந்தாவும் இருவரும் காதலித்து வந்த நிலையில் நன்றாக தான் இருந்தது. பிறகு திருமணம் ஆன பிறகு தான் எங்களுடைய வாழ்க்கை பயணம் சில முரண்பாடுகளை கொண்டதாக இருந்தது இருந்தாலும் நாங்கள் இருவரும் நண்பர்களாகவே இருந்தோம் எங்களுக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது வந்தாலும் பிறகு பேசி சமாதானம் செய்து மீண்டும் சேர்ந்து விடுவோம். இந்த நிலையில் ஒரு நிகழ்வு எங்களுக்குள் கடும் வாக்குவாதத்திற்கு கொண்டு வந்து விட்டது.

மேலும் அந்த நிகழ்வு தான் எங்களை பிரியும் நிலைக்கு கொண்டு வந்து உள்ளது. அதனால் தான் நாங்கள் இருவரும் பிரிந்தோம் என்று நடிகர் சைதன்யா கூறியிருக்கிறார்.

மேலும் எங்களுடைய பிரிவை நிறைய ஊடகங்கள் தவறாக பேசி வருகிறார்கள், ஆனால் சமந்தா அவர்கள் மிகவும் நல்லவர் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் தான் தவிர மற்றபடி அவரை நான் இன்று வரை வெறுக்கவில்லை மேலும் என்னையும் வேறொரு பெண்ணுடன் வைத்து தற்சமயம் சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள்.

இது உண்மையிலேயே அவருக்கும் அவரது வாழ்க்கைக்கும் மிகவும் பாதிக்கும் செயலாகும் ஆகையால் இப்படி எல்லாம் அவதூறாக எந்த பெண்ணையும் பேச வேண்டாம் என்று நடிகர் நாக சைதன்யா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சமந்தா குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

நாக சைதன்யா
நாக சைதன்யா

மேலும் கஸ்டடி படம் குறித்து பத்திப்பையாளர்கள் நிறைய கேள்விகளையும் நாக சைதன்யா அவர்களுடன் கேட்டிருந்தார்கள். தமிழில் இதுவே இவருக்கு முதல் படமாகும் ஆகவே தமிழ் ரசிகர்கள் இந்த படத்திற்கு ஆதரவு கொடுப்பார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் வெங்கட் பிரபு படம் என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது இந்த படத்தில் நடிகர் அரவிந்தசாமி மற்றும் நாக சைதன்யா இருவருக்கும் இடையேயான ஆட்டம் தான் படத்தின் முன்னோடி என்று படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியிருக்கிறார்.

ஆதலால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு மக்களிடையே கிளம்பி வருகிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version