அஜித் மட்டும் தான் அதை பண்ணனுமா..? – நானும் பண்ணுவேன்..! – கங்குவா படப்பிடிப்பு தளத்தில் சூரியா அட்டகாசம்..!

நடிகர் சூர்யா ( Suriya ) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராவார் இவர் தற்சமயம் கங்குவா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கி படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்ற வருகிறது. இதனை அடுத்து கடும் மழையிலும் பொருட்படுத்தாமல் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் நடித்த முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார் இவர் நடித்த படங்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதனால் தமிழ் சினிமாவில் நீடித்து நிற்கும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் நிறைய படங்களில் இவருக்கு தோல்விகள் வந்தாலும் அதனை தாண்டி வெற்றி படங்களையும் கொடுத்துள்ளார். இதை எடுத்து இவர் நடித்த ஜெய் பீம் திரைப்படம் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து மக்களிடமும் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இவர் நடித்த சூழரைப் போட்டு திரைப்படமும் தேசிய விருதை வாங்கிச் சென்றது அந்த அளவிற்கு இவரது நடிப்பு சிறப்பாக இருந்ததன் மூலம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார் சூர்யா.

சூர்யா
சூர்யா

இதனை அடுத்து விக்ரம் எனும் திரைப்படத்தில் ஒரு ஐந்து நிமிட காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடித்தது ஐந்து நிமிடமாக இருந்தாலும் அந்த ஐந்து நிமிடத்தில் அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார் என்று சொல்லலாம் படத்தில் இவருடைய ரோலக்ஸ் கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது அனைத்து சினிமாவிலும் பிரபலமானது.

இதனை அடுத்து இவன் நடிக்கும் அடுத்த படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டே இருக்கிறது. இந்த ரோலக்ஸ் கதை பாத்திரம் நெகட்டிவ் ரோலில் நடித்துதான் மூலம் பரபரப்பை ஏற்படுத்தி மக்களை கண்சிமிட்டாமல் பார்க்கும் அளவிற்கு நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது.

சூர்யா
சூர்யா

இதனை அடுத்து தற்சமயம் கங்குவார் திரைப்படத்தில் இயக்குனர் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படம் பிரம்மாண்டமான தயாரிப்பில் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 3d தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை இந்த படத்தில் கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.

நிலையில் இயக்குனர் சிவாவின் அண்ணாத்த திரைப்படம் மாபெரும் தோல்வி அடைந்ததை தொடர்ந்து தற்சமயம் அந்த தோல்வியில் இருந்து மீண்டு வந்துள்ளார் உற்சாகத்தோடு இந்த கங்குவார் திரைப்படத்தை படமாக்கி வருகிறார் இயக்குனர் சிவா.

சூர்யா
சூர்யா

இதனை அடுத்து இந்த படம் கொடைக்கானலில் இரண்டு மாத காலங்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது தற்சமயம் அடுத்த கட்ட படப்பிடிப்பு கொடைக்கானல் வனப் பகுதியில் நடைபெற்று வருகிறது. கொடைக்கானலில் தற்சமயம் கடும் மழை பொழிவு பெய்து வந்தாலும் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் படக்குழுவினர் கடும் உழைப்பை கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது அயராத உழைப்பை இந்த படத்தில் கொடுத்து வருகிறார். இந்த மலையிலும் அவர் தனது நடிப்பின் திறமையை வெளிக்காட்டி வருகிறார். தற்சமயம் இந்த சூட்டிங் முடிவடைந்த நிலையில் சூர்யா அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். ஆதலால் படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி விருந்து வைத்துள்ளார் நடிகர் சூர்யா.

இதனை அடுத்து சினிமா வட்டாரங்களில் அஜித் தான் பிரியாணி செய்து கொடுப்பது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருவார். அதே போல நடிகர் சூர்யாவும் படக்குழுவினருக்கு பிரியாணி செய்து கொடுத்தது சமூக வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

சூர்யா
சூர்யா

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …