நீங்க உள்ள வராதிங்க.. திடீரென டென்ஷன் ஆன நடிகர் விஜய்யின் அம்மா..! என்ன ஆச்சு..?

நீங்க உள்ள வராதிங்க.. திடீரென டென்ஷன் ஆன நடிகர் விஜய்யின் அம்மா..! என்ன ஆச்சு..?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர்தான் தளபதி விஜய். இவர் தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்திருக்கிறார் .

தற்போது அவர் கோட் எனும் திரைப்படத்தில் மும்முறமாக நடித்து வருகிறார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். படத்தை முடித்த கையோடு விஜய் முழுநேர அரசியலில் இறங்கவுள்ளார்.

நடிகர் விஜய்:

அரசியல் கட்சி ஆரம்பித்து அதற்கான வேலைகளில் ஆர்வம் காட்டி வரும் விஜய் தொடர்ந்து அடுத்தடுத்த பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார் .

நீங்க உள்ள வராதிங்க.. திடீரென டென்ஷன் ஆன நடிகர் விஜய்யின் அம்மா..! என்ன ஆச்சு..?

இந்நிலையில் விஜய்யின் தாய் மற்றும் தந்தையான சோபா சந்திரசேகர் SA சந்திரசேகர் இருவரும் உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருக்கிறார்கள்.

அப்போது பத்திரிகையாளர்கள் இவர்களை தொடர்ந்து கொண்டே வந்ததால் கடுப்பான ஷோபா கடுப்பான ஷோபா நீங்கள் இங்கே வரக்கூடாது… வரக்கூடாது என ஆக்ரோஷமாக கத்தி கூச்சலிட்டு இருக்கிறார் .

இதனால் அப்பகுதியில் சிறு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பத்திரிகையாளர்கள் எஸ்ஏ சந்திரசேகரை தொடர்ந்து சூழ்ந்து கொண்டு விஜய்யின் அரசியல் வருகை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு SA சந்திரசேகர் மகன் கட்சி ஆரம்பித்ததற்கு எனது வாழ்த்துக்கள் ,ஆசீர்வாதங்கள் எனது பிள்ளைக்கு எப்போதுமே இருக்கும்.

காஞ்சிபுரம் கோவிலில் கடுப்பான ஷோபா:

ஆனால், கட்சியின் தற்போது தலையீடு இல்லை என எஸ் ஜே சந்திரசேகர் பேட்டியில் கூறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாக… அவர்கள் மன நிம்மதிக்காக கோவிலுக்கு பிரார்த்தனை செய்ய சென்றிருக்கிறார்கள் .

அங்கு கூட அவர்களை நிம்மதியாக விடாமல் இப்படி துரத்திக் கொண்டு செல்வது பத்திரிகையாளர்களுக்கு நல்லதல்ல என விஜய்யின் ரசிகர்கள் கூறி வருகிறார்கள் .

விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் திரைப்பட பின்னணி பாடகி ஆகவும் எழுத்தாளராகவும் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வந்தார்.

விஜய் தன்னுடைய தந்தையை SA சந்திரசேகரை காட்டிலும் தன்னுடைய தாய் சோபா மீது மிகுந்த அன்பு பாசமும் பற்றும் அதிகம் கொண்டவர்.

நீங்க உள்ள வராதிங்க.. திடீரென டென்ஷன் ஆன நடிகர் விஜய்யின் அம்மா..! என்ன ஆச்சு..?

இதனை பல முறைகளை அவரே மறைமுகமாக தெரிவித்திருக்கிறார். கடவுள் மீது அதிகப்பற்றும் நம்பிக்கையும் கொண்ட சோபா சந்திரசேகருக்கு விஜய் தன்னுடைய சொந்த செலவில் சாய்பாபா கோவில் ஒன்றை காட்டி தனது அம்மாவின் ஆசையை நிறைவேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அவ்வப்போது சோபா சந்திரசேகர் சாய்பாபா கோவிலுக்கு சென்று வரும் புகைப்படங்களும் அதன் வீடியோக்களும் கூட இணையத்தில் வெளியாகி வைரல் ஆக்கியது.

நீங்க உள்ள வராதிங்க.. திடீரென டென்ஷன் ஆன நடிகர் விஜய்யின் அம்மா..! என்ன ஆச்சு..?

கோவில் கோவிலாக சுற்றும் பெற்றோர்கள்:

கடவுள் மீது அதிக நம்பிக்கையும் பற்றும் கொண்ட சோபா சந்திரசேகர் தனது மகன் அரசியல் வருகை குறித்து பிரார்த்தனை செய்து வருகிறார் என கூறப்படுகிறது .

இதற்காக தான் அவர் கோவில் கோவிலாக சென்று தரிசனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் சில மாதங்களுக்கு முன்னர் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் கட்சி தொடங்கினார்.

அரசியலில் இறங்கி மதம், சாதி இல்லாத சூழலை உருவாக்கப் போவதாக நடிகர் விஜய் கூறியுள்ளார். யாரும் மதம், சாதி பாகுபாடு பார்ப்பதில்லை. அதிகமானோர் அரசியலுக்குவர வேண்டும் எனவும் அவர் தன் விருப்பத்தை தெரிவித்தார்.