WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:38:28' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

தனது மெல்லிய இடுப்படை வளைத்து காட்டி இளசுகளை வளைத்து போட்ட நடிகை ஐஸ்வர்யா தாத்தா..!! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:38:28' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:38:28', `created` = '2024-09-21 19:38:28', `updated` = '2024-09-21 19:38:28' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:38:28', `updated` = '2024-09-21 19:38:28' /* 1 = 1 */

தனது மெல்லிய இடுப்படை வளைத்து காட்டி இளசுகளை வளைத்து போட்ட நடிகை ஐஸ்வர்யா தாத்தா..!!

நடிகை ஐஸ்வர்யா தாத்தா ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானார்.இதற்கு முன்பு அவர் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் இந்த சோவின் மூலமே மக்களுக்கு நன்கு அறியப்பட்டார்.

நடிகை ஐஸ்வர்யா தாத்தா ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடலின் துறையில் இருந்து நிறைய விளம்பரங்களையும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. விளம்பரத்துறையில் தனது திறமையை வெளிக்காட்டி வந்த ஐஸ்வர்யா தத்தாவிற்கு திரைப்படத் துறையிலும் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.பிறகு 2015 ஆம் ஆண்டு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முதலாக அறிமுகமானார்.

இந்த படத்தில் தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றார். இந்நிலையில் ‘பாயும் புலி’ என்ற திரைப்படத்தில் நடிகர் விஷாலுடன் நடித்திருந்தார் ஐஸ்வர்யா இந்த படத்தில் இவருக்கு ஒரு சிறிய கதாபாத்திரமே கொடுக்கப்பட்டதால் பெரிய அளவிற்கு மக்களிடையே வெளிச்சம் இல்லை.

பிறகு ஆறாவது சினம் ,சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன போன்ற படங்களில் நடித்திருந்தார்.இந்த படங்கள் போதிய அளவுக்கு வெற்றிப்படம் இல்லாததால் தனது திரைத்துறை வாழ்க்கையை இத்துடன் முடித்துக் கொண்டார்.மேலும் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. நன்றாக நடிக்க கூடிய நடிகையாக இருந்தும் இவருக்கு போதிய பட வாய்ப்பு கிடைக்காததால் சோகத்தில் உள்ளார் ஐஸ்வர்யா.

இந்நிலையில் ஐஸ்வர்யா தாத்தா நிறைய புகைப்படங்களை சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் தற்சமயம் பதிவிட்டு வருகிறார்.இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கொண்டதால் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார் ஐஸ்வர்யா.

இதன் மூலமாக வாய்ப்புகள் தன்னை தேடி வரும் என்று நம்பி கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா தாத்தா. மேலும் இதுபோன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version