சீரியலில் புடவை சுத்திகிட்டு தோன்றும் நடிகை Arthika வா இது..? கிறுகிறுன்னு வருதே..!

திரைப்படங்களில் நடிக்கக்கூடிய நடிகைகளுக்கு எந்த அளவு மக்கள் மத்தியில் பிரபலம் உள்ளதோ அந்த அளவு சின்னத்திரை சீரியல் நடிகைகளும் பேமஸாக தற்போது மக்கள் மத்தியில் இருக்கிறார்கள். அந்த வரிசையில் கார்த்திகை தீபம் சீரியல் நாயகி Arthika கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்.


பொதுவாகவே திரைத்துறையில் கேரளத்து பெண்களுக்கு என்று ஒரு தனி வரவேற்பு உள்ளது. அதிலும் தமிழ் படங்களில் நடிக்க கூடிய மலையாளத்து பெண்களுக்கு முன்னணி நாயகியாக வரக்கூடிய வாய்ப்புகள் அதிகளவு இருக்கும்.

நடிகை ஹர்த்திகா..

அந்த வரிசையில் நடிகை ஹர்த்திகா ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்திருக்கும் சீரியல் நடிகையாக திகழ்கிறார். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

இவர் சின்னத்திரை சீரியல் மட்டுமல்லாமல் நான்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். எனினும் அந்த திரைப்படங்கள் இன்னும் திரை அரங்குகளுக்கு வரவில்லை என்பது தான் உண்மையான விஷயம்.

இதில் குறிப்பாக இவர் கார்த்திக் ராஜ் நடித்த ப்ளாக் அண்ட் ஒயிட் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவருக்கு சீரியலில் வாய்ப்பு வாங்கிக் கொடுத்ததே சேது பட நடிகையான அபிதா தான்.


நடிகை அபிதாவும் தற்போது பல சீரியல்கள் நடித்துக் கொண்டு இருந்தாலும் சீரியல் வாய்ப்பை நடிகை ஹர்த்திகா பெற்றுக் கொடுக்க காரணம் இருவருமே கேரளாவை சேர்ந்தவர்கள் என்ற உணர்வு தான்.

மேலும் நடிகை ஹர்த்திகா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் கார்த்திக்காக நடிப்பவரோடு இணைந்து மாதவி என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறார்.

சீரியலில் மட்டும் தான் புடவைங்கோ..

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி கவர்ச்சிகரமான புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவதில் வல்லவர்.

சீரியல்களில் குடும்பப் பாங்கினியாக புடவையை மட்டும் கட்டிக்கொண்டு ரசிகர்களை ஈர்த்து வரக் கூடிய நடிகை ஹர்த்திகா அண்மையில் தான் திருமணம் செய்து கொண்டார்.

தான் காதலித்து வந்த காதலனையே தற்போது கரம் பிடித்திருக்கும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளி வந்துள்ளது. பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


மேலும் பேட்டி ஒன்றில் தமிழ் பசங்க தனக்கு ரொம்ப பிடிக்கும் அவங்க தான் பொண்ணுங்களா ரொம்ப கேர் எடுத்து பாத்துக்குவாங்க என்று பேசிய பேச்சு ரசிகர்களின் மத்தியில் வெகுவாக பரவியது.

இந்நிலையில் தற்போது அவர் கேரக்டர் ரோலுக்கு மாறாக கூடுதல் கவர்ச்சியில் கருப்பு உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்திருக்கிறார்.

பார்த்தாலே கிறுகிறுன்னு வரும்..

இந்த புகைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் பார்த்தாலே கிறுகிறுன்னு வருதே என்று உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை பற்றி சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்.

வேறு சில ரசிகைகளோ சீரியலில் புடவையை சுத்திக்கிட்டு தோன்றும் நடிகை ஹர்த்திகாவா? இது என்று வாய்ப்பிளந்து விட்டார்கள். இதனை அடுத்து இந்த புகைப்படம் இணையங்களில் வைரலாகி ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

அத்தோடு மேனி அழகை முழுமையாக வெளிப்படுத்தி இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் தாறுமாறு கிளாமரில் அனைவரது நெஞ்சத்தையும் அள்ளி சென்று விட்டார்.


இது வரை அவர் வெளியிட்ட புகைப்படங்களில் இது தான் கூடுதல் கிளாமரான புகைப்படங்கள் என சொல்லி இருக்கிறார்கள்.

கூடுதல் கவர்ச்சியில் இருக்கும் இந்த புகைப்படங்களை யார் பார்த்தாலும் அவருக்கு புதிய பட வாய்ப்புகள் கூட வந்து சேரும் அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று சொல்லாமல் சொல்லி விட்டார்கள்.

ரசிகர்களின் ரசனிக்கு ஏற்ற படி இவரது புகைப்படம் உள்ளதால் இந்த புகைப்படங்களுக்கு அதிக லைக் மட்டும் அல்லாமல் கமாண்டுகளை தந்து அவரை உற்சாகத்தில் மூழ்கடித்திருக்கும் ரசிகர்கள் சம்மருக்கு ஏற்ற கூலிங் போட்டோஸ் என்று சொல்லி இருக்கிறார்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

சின்ன வயசுலேயே அந்த நடிகரை கல்யாணம் கட்டிக்க ஆசை.. உண்மையை உளறிய அனிமல் பட நடிகை!!

யாராக இருந்தாலும் சின்ன வயதில் அவர்களுக்கு என்று சின்ன சின்ன ஆசைகள் எழுவது இயற்கை தான். அந்த வகையில் திரைப்படங்களில் …

Exit mobile version