குவியல் குவியலாக ஆணுறைகள்.. தோழிகளை விருந்தாக்கிய பிரபல சீரியல் நடிகை..! – ரசிகர்கள் அதிர்ச்சி..!

பிரபல இளம் சீரியல் நடிகை ஒருவர் பட வாய்ப்புக்காக தன்னை மட்டுமல்லாமல் தன்னுடைய தோழிகளையும் இயக்குனர்கள் மற்றும் படக்குழுவை சேர்ந்த முக்கியமான நண்பர்களுக்கு விருந்தாக்கிய சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.

தமிழில் சில சீரியல்களில் நடித்து வந்த அந்த நடிகை வடநாட்டை சேர்ந்தவர். தமிழ் சீரியல் மற்றும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இவர் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சீரியல்கள் பக்கம் தலைகாட்டாமல் இருந்தார்.

தொடர்ந்து மராத்தி மற்றும் போஜ்புரி படங்களில் நடித்து வந்தார். அடுத்து சினிமா ஹீரோயினாக நடிக்கும் ஆசையில் இருந்த இவர் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கி வர தயாராக இருந்தார். இது அவருடைய தனிப்பட்ட விருப்பம்.

ஆனால் தன்னுடைய பட வாய்ப்புக்காக தனது தோழிகளை பலருக்கு விருந்தாகி இருக்கிறார் அம்மணி. இந்த விவகாரம் தற்போது புகைச்சலை கிளப்பி விட்டிருக்கிறது.

மாடலிங்.. விளம்பர படங்கள்.. என்று நடித்து வரும் இவர் தன்னை நம்பி வரும் தோழிகள் மற்றும் மற்ற இளம் பெண்களை தன்னுடைய சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை அதிர வைத்திருக்கிறது.

சீரியல் நடிகை மற்றும் மாடலிங் துறையில் சிறந்து விளங்குபவர் என்பதால் இவர் சொல்வதை எல்லாம் கேட்டு வந்திருக்கின்றனர் மாடல் அழகிகள் மற்றும் தோழிகள். இது குறித்து மகாராஷ்டிரா மாநில போலிசாருக்கு தகவல் கசிந்திருக்கிறது.

இதுகுறித்து பிரபலங்கள் வசிக்க கூடிய மகாராஷ்டிராவின் முக்கியமான பகுதியில் அமைந்துள்ள ஒரு பங்களாவில் நைட் பார்ட்டி என்ற பெயரில் இப்படியான விவகாரங்கள் நடக்கிறது என்று தகவல் கிடைத்திருக்கிறது.

இதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்ற போலீசார் அதிர்ந்து போனார்கள்.. குவியல் குவியலாக ஆணுறைகள்.. தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள்.. என நிரம்பி இருந்துள்ளது அந்த இடம்.

அப்போது அங்கிருந்த மற்ற மாடல் அழகிகள் மற்றும் நடிகைகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பெரிய புள்ளிகளின் தொடர்பால் நடிகை எஸ்கேப் ஆகியிருக்கிறார். இந்த செய்தியும் ஊடகங்களால் மறைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றியவர் இப்படி ஒரு விவகாரத்தில் சிக்கி வெளிவந்திருப்பது இணைய வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இனிமேல் இதுபோன்ற விஷயங்களில் காலம் முழுவதும் ஈடுபட மாட்டேன் என்று போலீசாருக்கு வாக்குறுதி அளித்ததன் பேரில் நடிகை எச்சரித்து அனுப்பி இருக்கிறார்கள் போலீசார் என்று கூறப்படுகிறது அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …