தாமிரபரணி பானுவிற்கு இவ்வளவு பெரிய மகளா..? தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

கடந்த 25 ஆம் ஆண்டு வெளியான ஒட்ட நாணயம் என்ற திரைப்படத்தில் சின்னூ என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் மலையாள திரை உலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை முத்தா பானு.

அதனைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு என நடித்துக் கொண்டிருந்த இவர் கடந்த 207 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயங்கத்தில் வெளியான தாமிரபரணி திரைப்படத்தில் பானுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் பெயரை பலருமே பானு என்று தான் அழைப்பார்கள்.

எனவே ரசிகர்கள் மத்தியில் பானு என்ற பெயரிலேயே பரீட்சியமானார் நடிகை முக்தா. இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் தாமிரபரணி பானு என்றால்தான் நினைவில் இருக்கும்.

ஆனால் இவருடைய உண்மையான பெயர் முக்தா என்பதாகும். தொடர்ந்து தமிழில் மிகப் பெரிய ஹீரோயின் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் இவருக்கென தனி மார்க்கெட் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உண்மையான பட வாய்ப்புகள் இல்லாமல் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி சேரும் வாய்ப்பை பெற்றார்.

கடைசியாக தமிழில் வாய்மை மற்றும் பாம்பு சட்டை என இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லாமல் தற்போது திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

மலையாள தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவருடைய மகளுடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த 2015ஆம் ஆண்டு ரிங்கு டாமி என்ற நபரை திருமணம் செய்து கொண்ட தாமிரபரணி பானுவிற்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது. இதனை பார்த்த ரசிகர்கள் தாமிரபரணி பானுவுக்கு இவ்வளவு பெரிய மகளா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *