actress kajol

ரெண்டு மாசம் தொடர்ச்சியாக ஹனிமூன்.. உடம்பு துவண்டு போயிடுச்சு.. தெறித்து ஓடிய கணவர்.. கஜோல் ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் மின்சார கனவு என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை கஜோல். இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா மற்றும் அரவிந்தசாமி உடன் இணைந்து நடித்திருந்தார்.

இந்த படத்தில் இடம்பெற்ற தங்க தாமரை மகளே.. வா அருகே.. என்ற பாடலில் நடிகை கஜோலின் அழகையும் கவர்ச்சியையும் பார்த்து ரசிகர்கள் மயங்கித்தான் போனார்கள்.

அதன்பிறகு தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை கஜோல் சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

actress kajol

இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் வில்லியாக நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட சில தடங்கல்கள் காரணமாக நடிகை ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில் இருந்து விலகவே நடிகை கஜோல் வில்ளியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

பாலிவுட்டில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

actress kajol

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். தற்போதும் திரைப்படங்கள் வெப் சீரியஸ் என தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். திருமணமாகி இரு குழந்தைகள் இருக்கிறது என்றாலும் தற்போதும் தன்னுடைய உடலையும் மனதையும் இளமையாகவே வைத்திருக்கிறார் நடிகை கஜோல் என்று கூறலாம்.

இளம் நடிகைகளுக்கு இணையான கவர்ச்சியான ஆடைகளை அணிவதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது என்று கூறிய அவர் தீவு ஒன்றுக்கு சென்று வந்த பொழுது டூ பீஸ் நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போனார்கள்.

actress kajol

தற்போதும் இளம் நடிகைகள் போலவே உடலை வாட்டசாட்டமாக கட்டு குலையாமல் பராமரிக்கும் நடிகை கஜோலின் ரகசியம் என்ன..? என்று கேள்விகளையும் முன்வைத்து வந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கஜோல் திருமணத்திற்கு முன்பே ஹனிமூன் குறித்து சில கண்டிஷன்கள் தன்னுடைய கணவருக்கு போட்டதாகவும் அதன் பிறகு நடந்தது குறித்தும் விரிவாக கூறியிருக்கிறார்.

அவர் கூறியதாவது, திருமணத்திற்கு முன்பு அஜய் தேவ்கானுக்கு ஒரு கண்டிஷன் போட்டு இருந்தேன். அதுவும் ஹனிமூன் குறித்த கண்டிஷன். திருமணத்திற்கு பிறகு குறைந்தபட்சம் இரண்டு மாதங்கள் ஹனிமூனுக்காக வெளிநாடு செல்ல வேண்டும் இதற்கு ஓகே என்றால் மட்டும்தான் கல்யாணத்துக்கு நான் சம்மதிப்பேன் எனக்கு கூறினேன், அவரும் சரி என சம்மதம் தெரிவித்தார்.

actress kajol

திருமணத்திற்கு பிறகு ஹனிமூனுக்காக அவர் சொன்னது போலவே வெளிநாட்டுக்கு அழைத்து சென்றார். ஒவ்வொரு நாடாக சென்று எங்களுடைய தேன் நிலவை கொண்டாடினோம்.

ஆனால், ஒவ்வொரு நாடாக செல்லும்போது மாறிய உணவு முறைகள் காரணமாக அவருடைய உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. மனுஷன் துவண்டு போயிட்டார். பின்னர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என என அடம் பிடித்து அங்கிருந்து கிளம்பி விட்டார். திட்டமிட்டபடி இரண்டு மாதங்கள் எங்களால் ஹனிமூன் கொண்டாட முடியவில்லை என்று வெட்க சிரிப்புடன் கூறியிருக்கிறார் நடிகை கஜோல்.

இதையும் படிங்க : விஷயம் தெரியாதவன் பாத்தா.. கப்புன்னு பேண்ட்டை கழட்டி குடுத்துடுவான்.. பொதுவெளியில் கஜோல் கன்றாவி..!

--- Advertisement ---

Check Also

keerthy

கொசு வலை உடை கொசுவத்தை சுருக்கி முரட்டு முன்னழகை காட்டிய கீர்த்தி சுரேஷ்.. சுற்றலில் ரசிகர்கள்..

கேரளாவை பூர்வீகமாக கொண்ட கீர்த்தி சுரேஷ் பிரபல வாரிசு நடிகையான மேனகாவின் மகளாவார். இவர் சிறு வயது முதற் கொண்டே …