பிட்டு பட நடிகைங்க எல்லாம் பிச்சை எடுக்கணும்.. தோல் நிற உடையில் மோசமான கவர்ச்சியில் ஐஸ்வார்யா ராஜேஷ்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சன் டிவியில் நடந்த அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக முதன் முதலில் தனது ஊடக பணியை ஆரம்பித்தவர்.

இதை அடுத்து இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மானாட மயிலாட போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து 2010-ஆம் ஆண்டு தமிழில் நீதானா அவன் என்ற திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பை பெற்றார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..

இந்தத் திரைப்படத்திற்கு பிறகு இவர் 2012-ஆம் ஆண்டு அட்டகத்தி திரைப்படத்தில் அமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் அடைந்தார்.

இதனை தொடர்ந்து இவருக்கு வெற்றிமாறனின் வட சென்னை படத்தில் பத்மா கேரக்டரில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பை பக்காவாக பயன்படுத்தி ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்தார்.

மேலும் ஆரம்ப கட்டத்தில் எந்த ஒரு ஹீரோயினுமே நடிக்க விரும்பாத அம்மா கேரக்டர் ரோலில் 2014 ஆம் ஆண்டு காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை பெற்றிருக்கிறார்.

டஸ்கி ஸ்கின் அழகியான இவரால் என்ன சாதிக்க முடியும் என்று நினைத்தவர்களுக்கு பதிலடி தரக்கூடிய வகையில் பல திரைப்படங்களில் பக்காவாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கக்கூடியவர்.

இவர் பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, திருடன் போலீஸ், மனிதன், தர்மதுரை, சாமி 2, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல படங்களில் நடித்து ரசிகர் வட்டாரத்தை அதிகளவு பெற்று இருக்கிறார்.

பிட்டு பட நடிகைகள் எல்லாம் பிச்சை எடுக்கணும்..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது வெளியிடுகின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெர்சலாகி போவார்கள்.

அந்த வகையில் இவர் தற்போது தனது தோல் நிறத்திற்கு ஏற்ப உடை அணிந்து வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது.

இந்த உடையில் இவர் முன்னழகையும் பின்னழகையும் இடை அழகையும் தொடை அழகையும் மெருகேரி காட்டி இருப்பதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் திணறி வரும் இளசுகள் ஒவ்வொரு புகைப்படத்தையும் இன்ச் பை இன்சாக பார்த்து ரசித்து வருகிறார்கள்.

என்ன தான் செய்தாலும் கண்ட்ரோல் பண்ண முடியாமல் கண் அந்தப் பக்கம் தான் போகிறது என்று சொல்ல கூடிய வகையில் கட்டழகு மேனியின் அழகைப் பார்த்து கவிழ்ந்து விட்ட காளைகள் அனைவரும் அவர்கள் நண்பர்களுக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள்.

தோல் நிற உடை.. மோசமான கவர்ச்சி..

மேலும் மோசமான கவர்ச்சியில் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் புதிய பட வாய்ப்பு எப்படியும் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் இப்படிப்பட்ட உடைகளை அணிந்து தாறுமாறாக கவர்ச்சி காட்டி இருக்கிறார் என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் கறி விருந்து வைத்து உள்ளது. அத்தோடு அச்சச்சோ அப்படி எங்களை பார்க்காதே பார்வையாலே எங்களை தாக்காத என்ற பாடல்களை பாடி ரசிகர்கள் அனைவரும் புகைப்படங்களை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

இரவு தூக்கத்தை கெடுத்து இருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் சிங்கிள் பசங்க மனதில் ஆழமாக பதிந்து இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து வரும் அவர் இது வரை இவர் வெளியிட்ட புகைப்படக்கலிலேயே இந்த புகைப்படத்தில் தான் கூடுதலாக அது போன்ற எக்ஸ்பிரஷனோடு உள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள்.

Check Also

அட அஞ்சலியா இது..? என்ன இப்படி இறங்கிட்டாங்க..? தீயாய் பரவும் படுக்கயறை காட்சி..!

நடிகை அஞ்சலி சமீபத்தில் தான் நடித்த Bahishkarana என்ற வெப் தொடரில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் படு …