முதன் முறையாக நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சாயிஷா..! வைரல் பிக்ஸ்..!

தமிழ், ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் நடிகை சாய்ஷா முதன் முதலில் தெலுங்கு படமான அகில் என்ற திரைப்படத்தில் 2015-ஆம் ஆண்டு நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு ஹிந்தியில் 2016 -ஆம் ஆண்டு அஜய் தேவ்கானின் சிவாய் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

பாலிவுட்டில் தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்ததோடு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பும் கிடைத்தது.

நடிகை சாயிஷா..

இதனை அடுத்து தமிழில் 2017-ஆம் ஆண்டு வெளி வந்த வனமகன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சாயிஷா தமிழில் முன்னணி நாயகனாக திகழும் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் தமிழில் 2018-இல் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்த இவர் விஜய சேதுபதியுடன் ஜுங்கா மற்றும் ஆர்யாவுடன் கஜினிகாந்த் போன்ற படங்களில் நடித்து தனது அசாத்திய நடிப்பினை வெளிப்படுத்தி தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டார்.

மேலும் முன்னணி நடிகர் சூர்யாவுடன் காப்பான் படத்தில் நடித்த இவருக்கு இதனை அடுத்து பல வாய்ப்புகள் ஏதும் பெரிய அளவு கிடைக்கவில்லை. தற்போது பெண் குழந்தை ஒருவருக்கு தாயாக மாறி இருக்கும் சாயிஷா வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதல்முறையாக நீச்சல் உடையில்..

இதற்குக் காரணம் இது வரை சமூக வலைத்தளங்களில் சாயிஷா வெளியிட்ட புகைப்படங்களிலேயே நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்று சொல்லலாம்.

இந்தப் புகைப்படத்தில் இவரது முன்னழகும், பின்னழகும் ஒருங்கே வெளிப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் எந்த அழகை பார்ப்பது என்று தெரியாமல் திணறி வருவதோடு கோடைக்கேற்ற உடை என்று சொல்லி இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை அதிக அளவு இணையங்களில் பார்த்து தெறிக்க விட்டிருப்பதால் இணையங்களில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக இந்த புகைப்படங்கள் மாறி உள்ளது.

மேலும் ரசிகர்களின் ரசனிக்கு ஏற்ற படி இந்த புகைப்படம் அமைந்துள்ளதால் ரசிகர்கள் இரவு தூக்கத்தை கெடுத்துக் கொண்டு இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

வைரல் பிக்ஸ்..

நடிகை சாயிஷாவின் இந்த புகைப்படம் தற்போது இணையங்களில் வைரல் புகைப்படங்களாக மாறி ட்ரெண்டிங் ஆகி உள்ளது என்றால் அதற்கு ரசிகர்கள் தான் முக்கிய காரணம்.

பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத வகையில் இந்த புகைப்படங்கள் உள்ளதால் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விட்டார்கள்.

மேலும் சில ரசிகர்கள் ஒரு குழந்தை பெற்றுக் கொண்ட பிறகும் இப்படி ஒரு புகைப்படத்தை இவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்று சொல்லி இருப்பதோடு இவர் இந்த புகைப்படத்தின் மூலம் அவரது ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்து விட்டார் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

இளசுகளின் மனதில் சூறாவளியை ஏற்படுத்தியிருக்கும் இந்த புகைப்படங்கள் அவருக்கு புதிய பட வாய்ப்புகளை கொண்டு வந்து சேர்க்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை என்று சொல்லி இருப்பதோடு சம்மர் ஹாட்டை இன்னும் அதிகப்படுத்தி விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

இன்னும் சில இளைஞர்கள் இந்த புகைப்படங்களை அவர்களது அலைபேசியில் சேமித்து வைத்துக் கொண்டு சாயிஷா பற்றி பேசி வருவதோடு இளசுகளின் எண்ணங்களை சலனப்படுத்தி அலையை விடக் கூடிய வகையில் புகைப்படங்கள் உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

Check Also

அட அஞ்சலியா இது..? என்ன இப்படி இறங்கிட்டாங்க..? தீயாய் பரவும் படுக்கயறை காட்சி..!

நடிகை அஞ்சலி சமீபத்தில் தான் நடித்த Bahishkarana என்ற வெப் தொடரில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் படு …