“பழுக்காத இரண்டு பழங்கள்.. கை பட்டும் கல்லு மாதிரி இருக்கே..” தீயாய் பரவும் நடிகை ஜனனி அசோக் போட்டோஸ்..!

சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார் தமிழ் சின்னத்திரையில் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய தனித்துவமான நடிப்பு திறமையால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்.

Janani Ashok Kumar

அதே சமயம் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் நடிகர் சந்தானம் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நண்பேண்டா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இளம் ரசிகர்களுடன் தன்னுடைய நெருக்கத்தை வளர்த்துக் கொள்கிறார் அம்மணி.

Janani Ashok Kumar

பல வெற்றிகரமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கும் இவர் தன்னுடைய வாழ்க்கை நகர்வுகள் அது சார்ந்த புகைப்படங்கள் ஆகியவற்றை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்.

சமீபத்தில் உடல் எடையை குறைத்து இருக்கிறார் நடிகை ஜனனி அசோக். பலரும் இவர் இப்போது இருப்பதைவிட புசுபுசு என இருந்தபோதுதான் இன்னும் கிளாமராக இருந்தார் என கருத்துக்களை பதிவு செய்வதை பார்க்க முடிகிறது.

எப்போதும் புன்னகை சிந்தும் முகத்துடன் அழகு ராணியாக இருக்கும் இவருடைய நேர்மறையான மனப்பான்மையை ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

Janani Ashok Kumar

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடும் இவர் தற்போது தன்னுடைய கைகளில் இரண்டு பழங்களை பிடித்தபடி கிளாமரான போஸ் கொடுத்திருக்கிறார்.

Janani Ashok Kumar

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இன்னும் பழுக்காத இரண்டு பழங்கள்.. அம்மணியின் கை பட்டும் கல்லு மாதிரி இருக்கே.. அம்மணியின் இந்த புகைப்படத்தை பார்த்தாலே சூடேறுகிறது.. ஆனால், அவருடைய கையில் இருக்கும் இந்த பழங்கள் கல்லு மாதிரி இருப்பது வியப்பாக இருக்கிறது.. என கோக்கு மாக்கான கருத்துக்களை பதிவிட்டு அவருடைய அழகை வருணித்து வருகின்றனர்.

Check Also

மேக்கப் மேனோட அந்த இடத்தில் கை வச்சி.. வெட்கமில்லாமல் போஸ் கொடுக்கும் கீர்த்தி ஷெட்டி..! ஆடிப்போன ரசிகர்கள்..!

சினிமாவில் கதாநாயகிகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. ஆனால் இப்பொழுது இணையத்தின் வளர்ச்சியின் காரணமாக மிக …