அங்க கை வச்சி மறச்சி… இளசுகளை ஏக்கத்தில் தவிக்கவிட்ட நிதி அகர்வால்!

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவரான நடிகை நிதி அகர்வால் தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார் .

முதன்முதலில் தெலுங்கு சினிமாவில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த சவ்யசாச்சி என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார் .

நடிகை நிதி அகர்வால்:

அதை அடுத்து தமிழ் சினிமாவில் முதல் திரைப்படத்திலேயே நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஈஸ்வரன் திரைப்படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்தார்.

2021 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்த திரைப்படத்தில் நிதி அகர்வால் மற்றும் சிம்புவின் ரொமான்ஸ் மற்றும் கெமிஸ்ட்ரி உள்ளிட்டவை எல்லோரையும் வெகுவாக கவர்ந்தது.

இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் நெருக்கமாக நடித்ததால் அவர்கள் இருவரும் காதல் கிசுகிசுக்கப்பட்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் நிதி அகர்வால் நடிகர் சிம்புவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூட செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது .

நிதி அகர்வாலின் படங்கள்:

அந்த செய்தி உறுதி செய்யப்படாமலேயே போனது. தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் அதிக திரைப்படங்களில் நடித்து கவனத்தை செலுத்தி வருகிறார்.

ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர் ஆன இவர் கிறிஸ்துவ பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்றிருக்கிறார்.

பாலே, கதக் மற்றும் இடை ஆட்டம் உள்ளிட்டவற்றில் திறமையான நடன கலைஞராகவும் பார்க்கப்பட்டு வருகிறார்.

முன்னதாக 2017 ஆம் ஆண்டு முன்னா மைக்கேல் என்ற ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படம் தோல்வியை சந்தித்தது .

இதனை அடுத்து ஹிந்தி சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது. தமிழ் சினிமாவில் ஈஸ்வரன் படத்தின் மூலமாக மாபெரும் வெற்றிக்கொடுத்த நிதி அகர்வால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பூமி திரைப்படத்தில் நடித்திருந்தார் .

இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் அவருக்கு பெரிய அறிமுகத்தையும் வரவேற்பையும் கொடுத்தது.

அதிக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க அங்கு சென்று தொடர்ச்சியாக நடித்து வருகிறார். தனது சமூக வலைதளங்களில் எப்போதும் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அங்க கை வச்சி மறச்சி…

நிதி அகர்வால் தற்போது பேபி பிங்க் நிறத்தில் கிளாமரான உடை அணிந்து கொண்டு எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்கள் எல்லோரையும் சொக்கி இழுத்துள்ளார்.

மாடர்ன் உடை அணிந்து கவர்ச்சி அழகை தெளிவாக காட்ட வேண்டும். அப்பதான் ரசிகர்களுக்கு திருப்தி இருக்கும் .

ஆனால் நீங்க முன்னழகில் கை வைத்து மறைத்தவாறு போஸ் கொடுத்து இளசுகளை ஏக்கத்தில் தவிக்க விட்டுட்டீங்க என நெட்டிசன்ஸ் இந்த புகைப்படங்களை பார்த்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

நிதி அகர்வாலின் இந்த லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

Check Also

அட அஞ்சலியா இது..? என்ன இப்படி இறங்கிட்டாங்க..? தீயாய் பரவும் படுக்கயறை காட்சி..!

நடிகை அஞ்சலி சமீபத்தில் தான் நடித்த Bahishkarana என்ற வெப் தொடரில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் படு …