இளசுகளின் தூக்கத்தை கெடுத்த பூனைக்கண் மோகினியா இது..? – நீச்சல் உடையில் கிளுகிளு போஸ்..!

திரை உலகில் முதன்முறையாக தான் அறிமுகமான திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதால் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நடிகை மோகினி.

பிரபலமான நடிகையாக இருந்தாலும் கூட குறிப்பிட்ட காலகட்டத்தில் ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை ரோகினி என்பது குறிப்பிடத்தக்கது.

திரை உலகில் மகாலட்சுமி என்ற பெயரில் தான் நடிகை மோகினி முதன் முதலாக அறிமுகமானார்.

இவருடைய பூனை கண்கள் தான் இவருடைய அடையாளம். இவருடைய கண் அழகை பார்த்து ஏங்காத ரசிகர்களே இருக்க முடியாது.

கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் பல இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்திருக்கிறார்.

இவர் முதன்முதலாக தமிழில் அறிமுகமான திரைப்படம் ஈரமான ரோஜாவே. இந்த திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தன.

அதனை தொடர்ந்து, நாடோடி பாட்டுக்காரன் போன்ற திரைப்படங்கள் இவருடைய நடிப்புக்கு சான்றாக அமைந்தன.

இடையில் தொழில் அதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட இவர் இடையில் விவாகரத்தையும் பெற்றார்.

விவாகரத்துக்கு பிறகு திக்கு தெரியாமல் இருந்த இயேசு என்னை அழைக்கிறார் என்று கிறிஸ்துவ மதத்திற்கு மாறி மத போதகராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இளம் வயதில் நீச்சல் உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் பூனைக்கண் மோகினியா இது என்று வியப்பில் ஆழ்ந்திருக்கின்றனர்.

Check Also

அட அஞ்சலியா இது..? என்ன இப்படி இறங்கிட்டாங்க..? தீயாய் பரவும் படுக்கயறை காட்சி..!

நடிகை அஞ்சலி சமீபத்தில் தான் நடித்த Bahishkarana என்ற வெப் தொடரில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் படு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *