கருப்பு கலர் இன்னர்ஸ்.. ஆடையை கழட்டி பளிச்சென காட்டிய சஞ்சிதா ஷெட்டி..!

தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை சஞ்சிதா ஷெட்டி பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தை ஏற்று நடித்த பிறகு தான் ஹீரோயினியாக கூடிய வாய்ப்பு கிடைத்தது.

ஆரம்பத்தில் கன்னட படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து மூன்று படங்களில் துணை கதாபாத்திரத்தை செய்ததை அடுத்த தான் ஹீரோயினியாக கூடிய வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் அவர் ககன சுக்கி என்ற படத்தில் நடித்ததை அடுத்து அந்த படம் வெளிவரவில்லை.

நடிகை சஞ்சிதா ஷெட்டி..

இதனை அடுத்து தமிழ் திரைப்படமான சூது கவ்வும் படத்தில் இவர் விஜயசேதுபதியோடு இணைந்து நடித்த இந்த படத்தில் விஜய் சேதுபதியை மிக நன்றாக காதலித்து ரசிகர்களை ஈர்க்கக் கூடிய வகையில் இவர் நடிப்பு இருந்ததால் அனைவரும் இவரது நடிப்பை பாராட்டினார்கள்.

2013-ஆம் ஆண்டு தமிழில் இந்த படம் வெளி வந்து இவருக்கு நல்ல வரவேற்பை தந்ததோடு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பை பெற்றுத் தந்தது.

அந்த வகையில் இவர் பீட்சா இரண்டு என்ற தமிழ் திரைப்படத்திலும் ரம், எங்கிட்ட மோதாதே, மரகதம் ஜானி, பகீரா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக் கூடிய புகைப்படங்கள் ரசிகர்கள் மனதில் ஆழமாக இடம் பிடிக்க கூடிய வகையில் உள்ளது.

கருப்பு கலர் இன்னர்ஸ்..

இதற்கு காரணம் கருப்பு கலரில் இன்னர்ஸ் அணிந்து கொண்டு பக்குவமாக யோகா செய்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் இவரது பிட்னஸ்ஸின் ரகசியம் இது தான் என்பதை உணர்ந்து கொள்ள வைத்துள்ளது.

மேலும் பல நடிகைகள் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள யோகா முக்கிய பங்காற்றுகிறது என்பதை இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உணர்த்துவதாக சொல்லி இருக்கிறார்கள்.

அத்தோடு இந்த புகைப்படத்தில் முன்னழகு எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் கைகளை உயர்த்திக் கொண்டு இவர் செய்திருக்கும் யோகாவை பார்க்கும் போது மனிதன் ஆரோக்கியமாக இருக்க யோகாக்கலை முக்கிய பங்கு வைக்கிறது என்பதை இவர் உணர்த்திவிட்டார் என்று சொல்லி இருக்கிறார்கள்.

ஆடைய கழட்டி பளிச்சுன்னு காட்டி..

அத்தோடு பளிச் சென்று அங்கு லட்சணத்தை காட்டக் கூடிய வகையில் யோகாவில் மூழ்கி இருக்கும் சஞ்சிதா ஷெட்டி தனது மேனி அழகை பக்குவமாக வெளிப்படுத்தி இருப்பதால் ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு அதிகளவு லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் வைத்த கண் எடுக்காமல் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே என்ற பாடல் வரிகளை பாட வைக்க கூடிய வகையில் உள்ளது என்று சொல்வீர்கள்.

இந்நிலையில் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தாறுமாறாக இணையத்தில் வெளி வந்து இணையதள வாசிகளை தள்ளாட வைக்கக்கூடிய வகையில் இருப்பதால் சரக்கு அடிக்காமல் போதை ஏறிவிட்டதாக ரசிகர்கள் கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை தங்கள் நண்பர்களோடு பகிர்ந்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி இருக்கிறார்கள்.

Check Also

அட அஞ்சலியா இது..? என்ன இப்படி இறங்கிட்டாங்க..? தீயாய் பரவும் படுக்கயறை காட்சி..!

நடிகை அஞ்சலி சமீபத்தில் தான் நடித்த Bahishkarana என்ற வெப் தொடரில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் படு …