“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் பட வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்கள் என தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்திருந்தார் பிரபல நடிகை ஸ்ரீரெட்டி.

இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விடவும் இப்படி வைத்த புகார்கள் தான் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது.

தமிழ் தெலுங்கு சினிமாவில் இயக்குனர்கள் நடிகர்கள் என பலரின் மீது தன்னுடைய குற்றச்சாட்டை வைத்து பகீர் கிளப்பினார் நடிகை ஸ்ரீரெட்டி.இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சக நடிகைகளின் ரகசியமான பக்கங்கள் குறித்து பேசியிருக்கிறார்.

அவர் பேசியதாவது பட வாய்ப்புக்காக நான் படுக்கையை பகிர்ந்து கொண்டேன் நான் குற்றவாளி என்று கூறுகிறார்கள்.

இன்று முன்னணி நடிகைகளாக இருக்கும் நடிகைகள் நயன்தாரா, திரிஷா ஆகியோர் படுக்கையை பகிர்ந்து கொண்ட நபர்களின் பெயரை எழுதினால் ஒரு புத்தகமே தேவைப்படும்.

ஆனால், நான் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொண்டவர்களின் பெயர்கள் எழுதினால் ஒரு பேப்பரில் எழுதி விடலாம். இதுதான் உண்மை.

மட்டுமில்லாமல் இன்று முன்னணி நடிகைகள் என கூறிக்கொள்ளும் நடிகைகளுக்கு மார்புக்குழி என்பதே இல்லை. ஆனாலும், அவர்கள் கவர்ச்சியான உடை அணிகிறார். இதனால் ரசிகர்களுக்கு எந்த உணர்வும் ஏற்பட போவதில்லை.

சமந்தாவிற்கு எலுமிச்சை பழ சைஸில் தான் இருக்கிறது. அவருக்கு மார்புக்குழி என்பதே இல்லை.. அவர் தன்னை கவர்ச்சியாக காட்டிக்கொள்ள லோ நெக் ஜாக்கெட் அல்லது பெரிய ஓப்பன் இருக்கும் டாப்ஸ் அணிய வேண்டும்.

ஆனால், என்னை பாருங்கள்.. லேசாக என் மாராப்பை இறக்கி விட்டாலே கவர்ச்சியாக இருக்கும் என பேசியிருக்கிறார்.

இவருடைய இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை கிளப்பியுள்ளது. மேலும் சக நடிகையாக இன்னொரு நடிகை பற்றி எவ்வளவு தரக்குறைவாக பேசுவது என பலரும் ஸ்ரீரெட்டியை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

அட அஞ்சலியா இது..? என்ன இப்படி இறங்கிட்டாங்க..? தீயாய் பரவும் படுக்கயறை காட்சி..!

நடிகை அஞ்சலி சமீபத்தில் தான் நடித்த Bahishkarana என்ற வெப் தொடரில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் படு …