மேக்கப் மேனோட அந்த இடத்தில் கை வச்சி.. வெட்கமில்லாமல் போஸ் கொடுக்கும் கீர்த்தி ஷெட்டி..! ஆடிப்போன ரசிகர்கள்..!

சினிமாவில் கதாநாயகிகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. ஆனால் இப்பொழுது இணையத்தின் வளர்ச்சியின் காரணமாக மிக எளிதாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடுகின்றனர் கதாநாயகிகள்.

முன்பு பல வருடங்கள் உழைத்து ஒரு கதாநாயகிக்கு கிடைக்கும் வரவேற்பு என்பது இப்பொழுது ஒரு சில திரைப்படங்களிலேயே கிடைத்து விடுகிறது. அதை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதுதான் பிரச்சனையாக இருக்கிறது.

நடிகை கீர்த்தி ஷெட்டி:

ஏனெனில் தொடர்ந்து புது நடிகைகளும் சினிமாவிற்குள் என்ட்ரி ஆகிக் கொண்டே இருக்கின்றனர். இந்த நிலையில் ஒரு பாடலின் மூலமாக தென் இந்தியா முழுவதும் அதிக பிரபலம் அடைந்தவர் நடிகை கீர்த்தி ஷெட்டி.

கீர்த்தி ஷெட்டி குப்பண்ணா என்கிற திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தவர். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு இவர் மகளாக நடித்திருப்பார். விஜய் சேதுபதி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

நானி படத்தில் வாய்ப்பு:

இந்த திரைப்படத்திற்கு பிறகு கீர்த்தி ஷெட்டிக்கு நடிகர் நானி நடித்த ஷியாம் சிங்காராய் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தில் அவர் அதிக கவர்ச்சியுடன் நடித்திருந்தார்.

அது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அதனை தொடர்ந்து வாரியார் என்கிற திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்தார். இந்த திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கியிருந்தார்.

ஒரே பாட்டில் ஹிட்:

இந்த திரைப்படத்தில் புல்லட் என்கிற ஒரு பாடல் இருந்தது அந்த பாடல் தமிழிலும் வெளியானது. தமிழில் அந்த பாடலை நடிகர் சிம்பு பாடியிருந்தார். அந்த பாடலுக்கு தமிழில் எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து படமும் கூட தமிழ் டப்பிங்கில் வெளியானது அந்த படம் தமிழில் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் கூட அந்த பாடலின் மூலமாக அவருக்கு தமிழ் சினிமாவிலும் வரவேற்பு கிடைத்தது. தற்சமயம் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் எல்ஐசி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி..

இந்த நிலையில் மனதை கவரும் வகையில் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் கீர்த்தி ஷெட்டி. அதில் ஒரு புகைப்படத்தில் மேக்கப் மேன் அவரது ஆடையை சரி செய்வது போன்ற புகைப்படம் ஒன்று இருக்கிறது. அது தற்சமயம் சர்ச்சையை கிளப்ப தொடங்கி இருக்கிறது.

Check Also

“பழுக்காத இரண்டு பழங்கள்.. கை பட்டும் கல்லு மாதிரி இருக்கே..” தீயாய் பரவும் நடிகை ஜனனி அசோக் போட்டோஸ்..!

சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார் தமிழ் சின்னத்திரையில் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய தனித்துவமான …