தரமான நாட்டுக்கட்ட.. கட்டிலே செஞ்சு போடலாம் போல.. சூடேற்றும் வசுந்தரா காஷ்யப்..!

தமிழ் திரை உலகில் நடித்திருக்கும் வசுந்தரா காஷ்யப் ஆரம்ப காலத்தில் மிகச்சிறந்த மாடல் அழகியாக திகழ்ந்தவர். இவர் மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்று மிஸ் க்ரியேட்டிவிட்டி என்ற பட்டத்தை சூடிக் கொண்டவர்.

தமிழ் திரை உலகை பொருத்த வரை இவர் தென் மேற்குப் பருவக்காற்று படத்தில் நடித்த போது தான் தனது பெயரை வசுந்தரா காஷ்யப் என்று மாற்றிக்கொண்டார்.

மேலும் இவரது நடிப்பை நீங்கள் காலை பனி, ஜெயம் கொண்டான், பேராண்மை, வட்டாரம் போன்ற படங்களில் பார்த்திருக்கலாம்.

நடிகை வசுந்தரா காஷ்யப்..

2011-றாம் ஆண்டு போராளி என்ற படத்தில் நடித்து சிறந்த துணை நடிகைக்கான எடிசன் விருதை வென்ற இவர் சிறந்த துணை நடிகைக்கான விஜய் டிவி விருதினையும் வென்றவர்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக் கூடிய நடிகைகள் அவ்வப்போது திரைப்பட வாய்ப்புகளை பெற கொக்கி போடக் கூடிய வகையில் வண்ண வண்ண உடை அணிந்து போட்டோ ஷூட்டுகளை நடத்தி அந்த புகைப்படங்களை இணைய பக்கங்களில் வெளியிடுவார்கள்.

தரமான நாட்டுக்கட்ட..

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக் கூடிய புகைப்படத்தில் மேனி அழகு பாங்காக வெளிப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இவரை தரமான நாட்டு கட்ட என்ற வார்த்தையை போட்டு பங்கமாக கலாய்த்து இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இந்த புகைப்படங்கள் பார்த்த உடனேயே சூடேற்றக் கூடிய வகையில் இருப்பதால் இவருக்கு கட்டிலில் செஞ்சு போடலாம் என்று சொல்லி வரும் ரசிகர்கள் அனைவரும் கோடை மழை பெய்து வரும் வேளையிலும் தங்களை சூடேற்றும் தேவதையாக நிற்கிறார் என்று புகழ்ந்திருக்கிறார்கள்.

பார்த்தவுடனே பரவசத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் சஞ்சலங்களை ஏற்படுத்தி இருப்பதோடு மட்டுமல்லாமல் எடுத்த பிறவி பயனை அடைந்து விட்டதாக பலரும் பல்வேறு வகைகளில் சொல்லியிருக்கிறார்கள்.

கட்டிலே செஞ்சு போடலாம்..

மேலும் இந்த புகைப்படங்களில் வெளிப்பட்டிருக்கும் அழகைப் பார்த்து ஜொள்ளு விட்டு வரும் ரசிகர்கள் அனைவரும் இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே கூடுதல் அழகில் இந்த புகைப்படங்கள் உள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் நிச்சயமாக அசந்து போவதோடு அதிக லைக்களை கொடுத்து இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேர வாய்ப்புகள் உள்ளதாக சொல்லுவீர்கள்.

இதற்குக் காரணம் கருப்பு உடையில் மார்புக்கு மத்தியில் அந்த வி ஷேப் அப்படியே தெரியக்கூடிய வகையில் ஜூம் செய்யாமல் பார்க்கும் விதத்தில் ஒரு ஓட்டையை போட்டு மறைக்காமல் காட்டி இருக்கும் அந்த அழகால் அவர்கள் உடலில் அது மாதிரியான ஆசைகள் ஏற்பட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.

இளம் நடிகைகளை ஓரம் கட்டக்கூடிய அளவு கூடுதல் கிளாமரில் புகைப்படத்தில் காட்சியளித்திருக்கும் வசுந்தரா காஷ்யப் ரசிகர்களின் மனதில் சஞ்சலங்களை ஏற்படுத்தி இணையத்தையும் தடுமாற வைத்துவிட்டார்.

இந்த விஷயம் தான் இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு இதுபோல வசுந்தரா காட்சி அளிப்பார் என்று யாரும் எதிர்பாராத விதத்தில் அவர் போட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் அவர்களது ரசனைக்கு ஏற்ப உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

Check Also

அட அஞ்சலியா இது..? என்ன இப்படி இறங்கிட்டாங்க..? தீயாய் பரவும் படுக்கயறை காட்சி..!

நடிகை அஞ்சலி சமீபத்தில் தான் நடித்த Bahishkarana என்ற வெப் தொடரில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் படு …