பால் கொழுக்கட்டை செம்ம structure.. மல்லாக்க படுத்து காட்ட கூடாத காட்டி.. ரசிகர்களை உசுப்பேத்திய துஷாரா விஜயன்..

தமிழ் சினிமாவில் தற்போது புதிய நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அந்த வரிசையில் தற்போது தமிழ் திரையில் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கும் நடிகை துஷாரா விஜயன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவர் போதை ஏறி புத்தி மாறி என்ற தமிழ் திரைப்படத்தில் 2019 ஆம் ஆண்டு நடித்ததை அடுத்து தமிழ் திரை உலகில் அறிமுகமானார். மேலும் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகையாகவும் திகழ்ந்தார்.

பால் கொழுக்கட்டை செம்ம structure..

ஆரம்ப காலத்தில் ஆடை வடிவமைப்பு படிப்பை படித்து குறும்படங்கள், மாடலிங் போன்றவற்றை செய்து வந்த இவர் சினிமாவில் அறிமுகம் ஆனதை அடுத்து 2021 ஆம் ஆண்டு சார்பட்டா பரம்பரை என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டதோடு அதிகளவு ரசிகர்களைப் பெற்ற இவர் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தவர்.

இதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்ததை அடுத்து அன்புள்ள கில்லி என்ற படத்தில் நடித்து தனது வித்தியாசமான நடிப்பால் மேலும் பல வாய்ப்புகளை பெற்றார். அத்தோடு அநீதி, நட்சத்திரம் நகருகிறது போன்ற வித்தியாசமான படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து பால் கொழுக்கட்டை செம ஸ்ட்ரக்சர் என்று ரசிகர்களை பேச வைத்து விட்டார்.

மல்லாக்க படுத்து காட்ட கூடாத காட்டி..

மேலும் இதுவரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் தான் கூடுதல் கிளாமரில் இருப்பதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் சோபாவில் மல்லாக்க படுத்து காட்ட கூடாத அந்த முன்னழகை எடுப்பாக காட்டி இருக்கிறார்.

அத்தோடு கால் மேல் கால் போட்டு தொடை அழகி ரம்பாவை ஓரம் கட்ட கூடிய அளவு தனது பளிங்கி தொடையை பக்குவமாக காட்டியதை அடுத்து ரசிகர்கள் இரவு தூக்கத்தை கெடுத்துக் கொண்டார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் தற்போது ஆழமாக பதிந்து விட்டது. இதை அடுத்து இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து அதற்கு தேவையான லைக்களை அள்ளித் தந்து விட்டார்கள்.

ரசிகர்களை உசுப்பேத்திய துஷாரா விஜயன்..

கண்களை மூடி இருக்கும் இவரது புகைப்படத்தை பார்த்து கண் கட்டி விட்டது என்று ரசிகர்கள் சொல்லி வருவதோடு அவர்கள் மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி உசுப்பேத்தி விட்டார் என்று சொல்லிவிட்டார்கள்.

எந்த ஆங்கிலே பார்த்தாலும் மேனி அழகு அப்படியே பக்குவமாக வெளிப்பட்டு இருப்பதால் ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்து விட்டார் என்று சொல்லலாம். இதை அடுத்து இந்த புகைப்படம் ஆனது தற்போது இணையங்களில் படு வேகமாக பரவி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Check Also

பொது இடத்தில் அதை போடும் போது.. மறைந்திருந்து வீடியோ எடுத்த நபர்.. திவ்யதர்ஷினி செஞ்ச வேலையை பாருங்க..!

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி சின்னத்திரை சீரியல்களில் நடிகையாக அறிமுகமாகி அதன் பிறகு பொழுதுபோக்குகாக தொகுப்பாளினியாக சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன் …