ரைட்டு.. இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்.. மாராப்பை விலக்கி.. அஞ்சலி நச் போஸ்..!

ஆந்திராவை சேர்ந்த நடிகை அஞ்சலி சென்னையில் பட்ட படிப்பை முடித்திருக்கிறார். கணிதத்தில் பட்டம் பெற்ற இவருக்கு ஆரம்ப நாட்களில் இருந்தே திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.

இதையும் படிங்க: தமன்னா எல்லாம் ஓரமா போயிடனும்.. ஓவர் டைட்டான பேண்டில்.. கவர்ச்சி ஆட்டம் போடும் நித்யஸ்ரீ..!


இதனை அடுத்து அஞ்சலி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் மிகவும் சிறப்பாக நடித்ததின் மூலம் பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.

நடிகை அஞ்சலி..

மேலும் அஞ்சலி 2007 ஆம் ஆண்டு கற்றது தமிழ் என்ற தமிழ் படத்தில் அறிமுக நாயகியாக நடித்திருந்தால் இந்த படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்ததை அடுத்து தென் மண்டல பிலிம் பேர் விருதினை பெற்றார்.

இத்தோடு 2010-ஆம் ஆண்டு அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் கனியாக நடித்து அந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான பிலிம் விருதை பெற்றதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து முன்னணி நடிகையாக தமிழில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.


தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்திருக்க கூடிய இவர் 2016-ல் தமிழில் வெளி வந்த இறைவி திரைப்படத்தில் செமத்தியான முறையில் தனது கேரக்டர் ரோலை செய்வதை அடுத்து பாராட்டுதல்களை பெற்றார்.

மாராப்பை விலக்கி..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய அந்த அடிகடி வண்ண, வண்ண உடைகளை உடுத்தி இணைய பக்கங்களில் போட்டோக்களையும், வீடியோக்களையும் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் மாராப்பை விலக்கி மாடர்ன் உலகில் ரெட் செரி போல காட்சி அளிப்பதைப் பார்த்து ரசிகர்கள் இரவு தூக்கத்தை எடுத்துக் கொண்டதாகவும் இந்த புகைப்படங்கள் அவர்களது உறக்கத்தை கெடுத்து விட்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.


மேலும் சில ரசிகர்கள் ரைட்டு.. இன்னைக்கு நைட்டு தூங்கின மாதிரி தான்.. என்று அஞ்சலி வெளியிட்டிருக்கும் நச் போட்டோவை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

ரைட்டு இன்னைக்கு தூங்கின மாதிரி தான்..

எவ்வளவு தான் கடிவாளம் போட்டாலும் ஜூம் செய்யாமல் அந்த பகுதியை தொடர்ந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதாகவும் இதை எடுத்து அந்த பகுதியை மூச்சு முட்ட பார்த்து வரும் இளசுகளின் ஹார்ட் பீட் எகிறி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை அள்ளித் தருவதோடு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து நீங்கள் பெற்ற இன்பத்தை அவர்களுக்கும் தருவீர்கள்.

ஓஹோ என்தன் பேபி என்ற பாடலை பாடி கவித்துவத்தோடு அவரது மேனி அழகை ரசித்து வருவதோடு எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் தடுமாறி வருவதாக சொல்லி இருக்கிறார்கள்.


இப்போது இணையத்தை மிரட்டி இருக்கும் இந்த சம்மர் ஹாட் போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து இருப்பதோடு இணையத்தை ஸ்தம்பிக்க வைக்க கூடிய வகையில் உள்ளதாக சொல்லலாம்.

இதையும் படிங்க: ஒன்னு ப்ராவ போடு.. இல்லாட்டி பட்டன போடு.. ரெண்டையும்ப போடாமல் பளிச்சென காட்டும் ராஷி கண்ணா..!

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை அள்ளித் தருவதோடு மட்டுமல்லாமல் உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கவிஞர்களாக மாறி வர்ணித்து தள்ளுவீர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அவ்ளோ தான்.. எங்கள முடிச்சு வுட்டீங்க போங்க.. முதன் முறையாக நீச்சல் உடையில்.. தெறிக்க விட்ட சீரியல் நடிகை ஜனனி அஷோக்..!

ஜனனி அஷோக் : நீச்சல் உடையை சினிமா நடிகைகள் தான் அணிய வேண்டுமா..? ஏன் சீரியல் நடிகைகள் அணியக்கூடாதா..? என்று …